சென்னை : 1993ம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிர்நீத்த 11 பேருக்கு நினைவேந்தல் : திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை!
Jan 18, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : 1993ம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிர்நீத்த 11 பேருக்கு நினைவேந்தல் : திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை!

Murugesan M by Murugesan M
Aug 8, 2025, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 1993ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் உயிர்நீத்த 11 பேரின் நினைவு தினத்தை ஒட்டி சென்னையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம், கடந்த 1993ம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.

இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் 32ம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது.

அப்போது, உயிரிழந்தவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் அகில பாரத இணைப் பொதுச் செயலாளர் கிருஷ்ணகோபால், அகில பாரத குடும்ப பிரபோதன் ப்ரமுக் ரவீந்திர ஜோசி, தென் பாரத ஊடகப் பொறுப்பாளர் ஸ்ரீ ராம்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

பின்னர் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த தென் பாரத ஊடகப் பொறுப்பாளர் ஸ்ரீ ராம்ஜி, மக்களின் நலனுக்காக என்றும் ஆர்எஸ்எஸ் இருக்கும் எனத் தெரிவித்தார்.

Tags: RSSChennai: Commemoration of 11 people who lost their lives in the 1993 bomb blast: Floral tributes to the statueசென்னை சேத்துப்பட்
ShareTweetSendShare
Previous Post

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

Next Post

தஞ்சை : பயணிகள் நிழற்குடை அமைக்க சாலையோரம் குடைகளை நட்டு இளைஞர்கள் கவன ஈர்ப்பு!

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies