செல்ஃபி மரணங்கள் - இந்தியா முதலிடம்!
Jun 21, 2026, 07:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செல்ஃபி மரணங்கள் – இந்தியா முதலிடம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 29, 2025, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செல்ஃபி மரணங்கள் அதிகம் நிகழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இளைஞர்களிடையே செல்ஃபி எடுக்கும் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரீல்ஸ் வீடியோக்களுக்காக இளைஞர்களின் ஆபத்தான சாகசங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த Barber Law Firm செல்ஃபி மரணங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. மார்ச் 2014 முதல் மே 2025 வரை, உலகளவில் செல்ஃபி தொடர்பான விபத்துக்கள் இந்தியாவிலேயே அதிகம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில், இந்தியாவில் 271 செல்ஃபி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 214 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 57 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதைகள், பாறைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் போன்ற ஆபத்தான இடங்களுக்கு எளிதாக செல்வதும், சமூக ஊடகங்களின் உபயோகமும் விபத்துகள் நடக்க காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த பட்டியலில் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், ரஷ்யா, பாகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

Tags: selfie deaths.India tops the list of countriesindias first selfie deaths.
ShareTweetSendShare
Previous Post

ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை – பின்தங்கிய தமிழக அரசுப்பள்ளிகள்!

Next Post

சிவகங்கையில் பாஜக பிரமுகர் அடித்துக் கொலை!

Related News

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies