இடுக்கி அருகே விஷவாயு தாக்கி 3 தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு!
Aug 31, 2026, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இடுக்கி அருகே விஷவாயு தாக்கி 3 தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Oct 1, 2025, 02:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இடுக்கி அருகே உள்ள தனியார் ஹோட்டலில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தமிழக தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் கட்டப்பனாவில் உள்ள தனியார் ஹோட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கழிவுநீர் தொட்டியில் முதலில் கூடலூரைச் சேர்ந்த மைக்கேல் என்பவர் இறங்கியுள்ளார்.

அவர் திரும்பி வராததால், அடுத்ததாக அதே ஊரைச் சேர்ந்த சுந்தர பாண்டியன் என்பவர் இறங்கியுள்ளார். இருவரும் வெளியே வராததால் கம்பத்தை சேர்ந்த ஒப்பந்ததாரான ஜெயராமன் என்பவர் கழிவுநீர் தொட்டியில் இறங்கியுள்ளார்.

அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வராததால் 3 பேரும் கழிவுநீர் தொட்டிக்குள் சிக்கி கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கழிவுநீர் தொட்டியில் மயக்க நிலையில் இருந்த 3 பேரையும் மீட்டனர்.

பின்னர், தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 3 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: 3 Tamil Nadu workers killed in poisonous gas attack near Idukki!தொழிலாளர்கள் உயிரிழப்பு
Share
Tweet
SendShare
Previous Post

பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட புலியின் முகம்!

Next Post

‘ஆர்யன்’ படத்தின் டீசர் வெளியானது!

Related News

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies