கரூர் சம்பவம் : மடைமாற்றம் செய்ய முயலும் திமுக - தமிழிசை செளந்தரராஜன்
Aug 30, 2026, 11:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் சம்பவம் : மடைமாற்றம் செய்ய முயலும் திமுக – தமிழிசை செளந்தரராஜன்

Murugesan M by Murugesan M
Oct 7, 2025, 05:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கரூர் சம்பவத்தை மடைமாற்றம் செய்யவே கச்சத்தீவு பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

சென்னை தியாகராய நகரில்  பேசியவர்,

பாம்பன் பாலத்தைப் பிரதமர் திறந்து வைத்தபோது செல்லாத முதல்வர் கச்சத்தீவை பற்றிப் பேசுகிறார் என்று தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டார்.

கரூர் சம்பவத்தை மடைமாற்றம் செய்யவே கச்சத்தீவை பற்றி முதலமைச்சர் ராமநாதபுரத்தில் பேசுகிறார் என்றும் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது தமிழகத்தில் ஆட்சி செய்த கருணாநிதி தான் கச்சத்தீவை கொடுத்தார்  என்று தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை விட்டுவிட்டு ஏதோ ஒரு விஷயத்தை முதலமைச்சர் பேசுகிறார் என்றும் கமல் இத்தனை நாட்கள் கழித்து ஏன் கரூருக்கு சென்றார்  என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

கரூரில் நடைபெற்ற துன்பம், கொடுமை அனைத்துக்கும் முழு பொறுப்பு திமுக அரசு தான் என்றும் எதிர்க்கட்சிகள் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றால் கடைசி நிமிடம் வரை பிரச்னைக்கு உள்ளாக்கித் திமுக செயலாற்றுகிறது என்று தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

Tags: தமிழிசை செளந்தரராஜன்Karur incident - DMK trying to change course - Tamilisai Soundararajan
Share
Tweet
SendShare
Previous Post

பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

Next Post

புதிய Bolero, Bolero Neo மாடல் கார்கள் அறிமுகம்!

Related News

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

Load More

அண்மைச் செய்திகள்

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies