மேம்பாலத்திற்கு அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் - பொதுமக்கள் சிரமம்!
Jun 9, 2026, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மேம்பாலத்திற்கு அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் – பொதுமக்கள் சிரமம்!

Murugesan M by Murugesan M
Oct 10, 2025, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை-அவினாசி சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ள நிலையில், அப்பாலப் பணிகளுக்காக அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்களை அமைக்காமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பேருந்து நிறுத்தங்களை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் அவினாசி சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. சுமார் பத்து கிலோ மீட்டர் தூர பாலத்தில் 4 இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இப்பாலம் அமைப்பதற்காக ஏற்கனவே குறிப்பிட்ட பகுதிகளில் இருந்த பேருந்து நிறுத்தங்கள் அகற்றப்பட்டன. பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட பின்னரும் அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் மீண்டும் அமைக்கப்படாத காரணத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

மருத்துவமனைகள், கல்லூரிகள் அதிகம் இருக்கக்கூடிய அவினாசி சாலையில் பேருந்து நிறுத்தங்கள் இல்லாத காரணத்தினால், அச்சாலையை பயன்படுத்தக்கூடிய பொதுமக்கள் அமரக் கூட இருக்கையின்றி வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

மேம்பாலத்திற்கு கீழே சாலையைக் கடக்கும் வகையில் ஐந்து இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மெட்ரோ ரயில் திட்டத்தை காரணம் காட்டி அப்பணிகளை கைவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாலத்தை கட்டி திறந்துவிட்டோம் எனப் பெருமையுடன் பேசும் நேரத்தில் அது மக்களுக்குப் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை தமிழக அரசு சிந்திக்க வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags: Bus stops removed for flyover - inconvenience to the publicகோவை-அவினாசிஅகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரி : ஆம்புலன்ஸ் தாமதத்தால் மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Next Post

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் தலை நிமிரும் – இராம.ஸ்ரீனிவாசன் பேட்டி!

Related News

டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற தவெக நிர்வாகிகள்; அதிர்ச்சி

பழனி முருகன் கோவில் நிர்வாகம்; அமைச்சர் சாடல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 8 கல்குவாரிகளை மூட உத்தரவு!

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு தொடக்கம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

அடங்க மறுக்கும் ஈரான்-இஸ்ரேல் ; போரை தடுக்க வழிதெரியாமல் தவிக்கும் ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை : முழு விவரம்!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

புதுப்பொலிவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் பழனி ரயில் நிலையம் : வீடியோ வெளியிட்டது தெற்கு ரயில்வே!

தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் – மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்!

சர்ச்சையில் சிக்காமல் பேசுங்க BRO – அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என தகவல்!

பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மரியாதை – அட்டாரி-வாகா எல்லையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி!

பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு – பாஜக கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies