கிரீமிலேயர் நடைமுறைக்கு தலைமை நீதிபதி கவாய் ஆதரவு!
May 2, 2026, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கிரீமிலேயர் நடைமுறைக்கு தலைமை நீதிபதி கவாய் ஆதரவு!

Murugesan M by Murugesan M
Nov 17, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓபிசி மற்றும் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், வசதி படைத்தவர்களுக்கான கிரீமி லேயர் நடைமுறையை ஆதரிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தெரிவித்துள்ளார்.

ஆந்திரப்பிரதேச மாநிலம், அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், நாட்டில் சமத்துவம் அல்லது பெண்கள் அதிகாரமளித்தல் வேகமெடுத்து வருவதாகவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட பாகுபாடு கடுமையாக விமர்சிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இடஒதுக்கீட்டில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் குழந்தையை, ஏழை விவசாயத் தொழிலாளியின் சந்ததியினருடன் ஒப்பிட முடியாது எனக் கூறினார்.

ஓபிசி மற்றும் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், வசதி படைத்தவர்களுக்கான கிரீமி லேயர் நடைமுறையை ஆதரிப்பதாக உறுதியளித்தார்.

பழங்குடியின, பட்டியலினத்தவர்களுக்கான கிரீமி லேயரை அடையாளம் காண மாநிலங்கள் ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்திய அரசியலமைப்பு நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய நான்கு தூண்களின் மீது நிற்கிறது எனத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.

Tags: Chief Justice Kawai supports the creamy layer procedureதலைமை நீதிபதி கவாய் ஆதரவுகிரீமிலேயர் நடைமுறை.
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் அருகே பிரைட் ரைஸ் வர தாமதமானதால், காசாளர் மண்டையை உடைத்த இளைஞர்கள்!

Next Post

புதிய டாடா சியரா மிட்-சைஸ் எஸ்யூவி அறிமுகமானது!

Related News

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,43,000 கோடியாக உயர்வு!

PF பென்ஷன் ரூ. 7,500 ஆக உயருகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

10 ஆண்டுகள் நிறைவு செய்த யுபிஐ – நடப்பு நிதியாண்டில் 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

Load More

அண்மைச் செய்திகள்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் வளர வேண்டும்; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு

தேனி, பழனி, ஆண்டிப்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – பழனி கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் ஓடிய வெள்ளம்!

பணப்பட்டுவாடாவில் முறைகேடு – கரூர் டீமை களமிறக்கிய செந்தில் பாலாஜி!

குன்றக்குடி அடிகளார் 31-வது குருபூஜை விழா கோலாகலம்!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 993 உயர்வு – சென்னையில் 3237 ரூபாய்க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies