சென்னை சாலையில் 2 ரவுடி கும்பல் இடையே மோதல்!
Aug 28, 2026, 10:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை சாலையில் 2 ரவுடி கும்பல் இடையே மோதல்!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 12:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை பாரிமுனை அருகே ரவுடி கும்பல் இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரவுடி ஜீவா என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.

இந்நிலையில், வழக்கு தொடர்பாக 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த லோகேஷ், யுவராஜ், லட்சுமணன் உள்ளிட்ட 5 பேர் ஆஜராகி விட்டு இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது, பாரிமுனை சிக்னல் அருகே அவர்களை பின் தொடர்ந்து வந்த கும்பல், லட்சுமணன், யுவராஜ் உள்ளிட்டோரை கத்தியால் தாக்கியது.

இதனையடுத்து இரண்டு கும்பலும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Clash between 2 rowdy gangs on Chennai road!
Share
Tweet
SendShare
Previous Post

பட்டியலின மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் : 4 பேர் மீது வழக்குப்பதிவு!

Next Post

ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்ததால் மாணவி கழுத்து அறுத்து கொலை!

Related News

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; வெளியுறவுத்துறை தகவல்

நேபாளத்தில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள்; அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் – அரசிடம் செலுத்தாத போக்குவரத்து காவல் நிலையங்கள்!

மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல – சென்னை உயர் நீதிமன்றம்

இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் – முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்!

ஆட்கொல்லி புலியை பிடிக்க வலியுறுத்தல் -கூடலூரில் 2-வது நாளாக வேலை நிறுத்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய-இந்திய உறவு மேம்பட பிரதமர் மோடியே காரணம் : நெகிழ்ந்த ரஷ்ய அதிபர் புதின் – சிறப்பு தொகுப்பு!

“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” : மத்திய அமைச்சர் அமித் ஷா ஆவேசம் – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ள பாதிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு!

இன்றைய தங்கம் விலை!

பரந்தூர் அருகே 900 ஏக்கர் நிலமா? – ஜி ஸ்கொயர் நிறுவனர் பால ராமஜெயம் விளக்கம்!

அடுத்த பிரதமர் யார்?- கருத்து கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம்!

சார்பதிவாளர், வட்டாட்சியர், உள்ளிட்ட அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ஒரு கோடி பறிமுதல்!

நேபாள நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க தயார் – ட்ரம்ப் அறிவிப்பு!

நெல்லை அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து!

திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies