குழித்துறை : தூய்மை பணியாளர்களுடன் திமுகவினர் வாக்குவாதம்!
Jun 22, 2026, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குழித்துறை : தூய்மை பணியாளர்களுடன் திமுகவினர் வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை நகராட்சி ஆணையர் கொடுத்த பணிச்சுமை காரணமாக அலுவலக உதவியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தைக் கண்டித்து நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணயாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாகப் பாஜக உள்ளிட்ட கட்சியினரும் நகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.

இந்நிலையில், ஆணையருக்கு ஆதரவாக நகர்மன்ற செயலாளர் வினு குமார் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தூய்மை பணியாளர்களைப் பணிக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தினர்.

இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

மேலும், நகராட்சி அலுவலகத்தில் போலீசார் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Kuzhithurai Municipality: DMK members argue with sanitation workers
ShareTweetSendShare
Previous Post

சென்னை கோயம்பேடு அருகே கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் கலவை லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து!

Next Post

பிரசவ வலியால் துடித்த பெண் – ஆம்புலன்ஸில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்!

Related News

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies