தீக்கிரையான அடுக்குமாடி குடியிருப்பு : ஹாங்காங்கை உலுக்கிய கோர சம்பவம்!
Jul 23, 2026, 10:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தீக்கிரையான அடுக்குமாடி குடியிருப்பு : ஹாங்காங்கை உலுக்கிய கோர சம்பவம்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 07:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து 14 பேரின் உயிரை காவு வாங்கியிருக்கிறது. ஹாங்காங் மக்களை உலுக்கிய இந்தக் கோர சம்பவம்குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.

ஹாங்காங்கில் உள்ள தைப்போ மாவட்டத்தில் அமைந்திருக்கும் உயரமான அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தான் இப்படிப்பட்ட பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. வளாகத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து, ஏழு கட்டங்களுக்கும் பரவியதால் நிலைமை கைமீறிப்போனது.

மொத்தம் 2000 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், முதலில் 4 பேர் பலியானதாகக் கூறப்பட்டது. ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களை காப்பாற்ற முடியாமல் போனதால் பலி எண்ணிக்கை 10 -ஐ தாண்டியது. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தீ மிகவும் வேகமாகப் பரவுவதற்கு கட்டிடத்தின் வெளிப்புறத்தில் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மூங்கில் சாரங்கள் மற்றும் கட்டுமான வலைகள் காரணமாகக் கூறப்படுகிறது. இவை ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டடத்திற்கு தீ மிக வேகமாகப் பரவ வழிவகுத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தை, பொழுது விடிந்தும் அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறிணர். அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் இன்னும் ஏராளமானோர் சிக்கியிருக்கக்கூடும் என்பதால் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் உயிரை பணயம் வைத்து ஈடுபட்டனர்.

ஹாங்காங்கின் தை போ மாவட்டத்தில், மக்கள் தொகை அதிகம் என்பதால், அங்குத் தனித்தனியே வீடுகளை கட்டுவது கடினம். அதன் காரணமாகவே, அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் திரும்பும் திசையெல்லாம் நெருக்கடியாகக் கட்டப்பட்டுள்ளன. ஆனால், அவை பாதுகாப்பான முறையில் கட்டப்படுகின்றனவா? என்பது குறித்து ஹாங்காங் மக்கள் தற்போது கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

Tags: Apartment fire: A horrific incident that shook Hong Kongதீக்கிரையான அடுக்குமாடி குடியிருப்புஹாங்காங்கை உலுக்கிய கோர சம்பவம்
ShareTweetSendShare
Previous Post

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல்!

Next Post

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு!

Related News

அரிய வகை கனிமங்கள் : ஜப்பானுக்கு ஏற்றுமதியை நிறுத்திய சீனா – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தானுக்கு அடுத்த’செக்’ : சிந்து நதியில் நீர்வளத் திட்டங்களை தீவிரப்படுத்தும் இந்தியா -சிறப்பு தொகுப்பு!

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜந்தர் மந்தரில் குழப்பம்; சீக்கியர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இடையே கைகலப்பு

பழனி கோயில் நில பதிவு மோசடி வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு!

தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகள் திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

நீட் விவாதத்தைத் தடுத்து நிறுத்துவதே காங்கிரசின் நோக்கம் – கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் – பிரதமர் மோடி உறுதி!

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்!

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி – தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies