நைஜீரியாவில் நாடு தழுவிய பாதுகாப்பு அவசரநிலை அறிவிப்பு!
Jun 7, 2026, 08:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நைஜீரியாவில் நாடு தழுவிய பாதுகாப்பு அவசரநிலை அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நைஜீரியாவில் ஆட்கடத்தல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, நாடு தழுவிய பாதுகாப்பு அவசரநிலையை அந்நாட்டின் அதிபர் போலா அகமது டின்பு அறிவித்துள்ளார்.

அண்மை காலமாக நைஜீரியாவில் பல பகுதிகளில் தொடர்ச்சியாகத் தாக்குதல்களும் ஆட்கடத்தல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

ஒரே வாரத்தில் 25-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள், 38 வழிபாட்டாளர்கள், 300க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்டவர்களின் நிலைமை குறித்து தகவல் வெளியாகாத நிலையில் அவசர நிலையைச் சமாளிக்கவும், பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்தவும் அதிபர் டின்பு பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறையில் கூடுதல் ஆட்களைச் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் புதிய காவலர்களை பணியமர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசியல் தலைவர்கள் மற்றும் விஐபி-க்களின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த காவல்துறையினரை அடிப்படைப் பணிகளுக்குத் திருப்பி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மறைந்திருக்கும் பயங்கரவாதிகள் மற்றும் கொள்ளையர்களை வேட்டையாட, உளவுத்துறை மூலம் வனப் பாதுகாவலர்களை உடனடியாக நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags: Nationwide security emergency declared in Nigeriaஅதிபர் போலா அகமது டின்பு
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானா : லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஓட்டுநர் உடல் கருகி பலி!

Next Post

டெல்லி கார் குண்டுவெடிப்பு : கைதான முக்கிய குற்றவாளி முசம்மில் இடம் NIA அதிகாரிகள் விசாரணை!

Related News

Su-57 போர் விமான திட்டம் : இந்தியாவுடன் இணைந்து உருவாக்க தயார் என புதின் அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

மியான்மரில் பயங்கர வெடி விபத்து – குழந்தைகைள் உள்ளிட்ட 45 பேர் பலி!

ராணுவத்தில் இந்தியா சக்தி வாய்ந்த நாடு; அமெரிக்கா பாராட்டு

Load More

அண்மைச் செய்திகள்

கோவையை உலுக்கிய வழக்கு; போலீஸ் விசாரணை நிறைவு

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் 2 மணி நேரம் வரை மின்தடை? பொதுமக்கள் அதிருப்தி!

செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்!

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு விருது – சென்னை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்!

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

இப்படி ஒரு கெட்ட மதியாளரை தூக்கி சுமந்தோமே – ராகுல் குறித்து திமுக விரக்தி!

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies