தாய்லாந்தில் 1.80 லட்சம், கம்போடியாவில் 60,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்!
Sep 12, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய்லாந்தில் 1.80 லட்சம், கம்போடியாவில் 60,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 01:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கிடையேயான எல்லை மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இரு நாடுகள் இடையேயான பிரச்னை, கடந்த ஜூலை மாதத்தில் மோதலாக வெடித்து ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 43 பேர் கொல்லப்பட்டனர்.

அதன் பின்னர், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் முயற்சியால் இரு நாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இருப்பினும், எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், தாய்லாந்து வீரர்கள் கண்ணி வெடியில் சிக்கி காயமடைந்ததை அடுத்து அமைதி ஒப்பந்தத்தில் விரிசல் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த தாய்லாந்து அரசு, அமைதி ஒப்பந்தத்தைக் காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்ததை அடுத்து, மீண்டும் மோதல் தீவிரமடைந்தது. மீண்டும் இரு நாடுகளும் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கின.

இதன் காரணமாக எல்லையில் வசிப்பதற்கு ஏற்றச் சூழலற்றுப் போனதால், அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.

தாய்லாந்தில் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேரும், கம்போடியாவில் அறுபதாயிரம் பேரும் வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: 1.80 lakh people in Thailand60000 people in Cambodia evacuated from their homes!
Share
Tweet
SendShare
Previous Post

ககன்யான் திட்டத்திற்காக இதுவரை 8,000 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Next Post

சந்தேஷ்காலி வழக்கின் முக்கிய சாட்சியின் கார் விபத்து!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies