கோவா தீ விபத்து : லூத்ரா சகோதரர்கள் டெல்லி விமான நிலையத்தில் கைது!
Apr 22, 2026, 11:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கோவா தீ விபத்து : லூத்ரா சகோதரர்கள் டெல்லி விமான நிலையத்தில் கைது!

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 06:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவா தீ விபத்துக்குக் காரணமான லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், டெல்லி விமான நிலையத்தில் கோவா போலீசார்  கைது செய்தனர்.

கோவாவின் ஆர்போரா பகுதியில் அமைந்துள்ள நைட் கிளப்பில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து விடுதி உரிமையாளர்களான கெளரவ் லூத்ரா மற்றும் சவுரப் லூத்ரா ஆகிய இருவரும் விமானம் மூலம் தாய்லாந்து தப்பிச் சென்றனர்.

அவர்களைக் கண்டுபிடித்து அழைத்து வர இண்டர்போல் மூலம் ‘புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, தாய்லாந்து போலீசாரை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டு லூத்ரா சகோதரர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதனடிப்படையில், கடந்த 11ஆம் தேதி இருவரையும் தாய்லாந்து போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, இருவரையும் தாய்லாந்து அரசு நாடு கடத்தியது. விமானம் மூலம் டெல்லி வந்த இருவரையும் கோவா போலீசார்  கைது செய்தனர்.

Tags: கோவா தீ விபத்துGoa fire accident: Luthra brothers arrested at Delhi airport
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் கடும் பனிமூட்டம் – விமான சேவை பாதிப்பு!

Next Post

ஐபிஎல் மினி ஏலம் : ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி!

Related News

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies