மெரினா கடற்கரையில் மோதிக் கொண்ட போக்குவரத்து காவலர்கள் சஸ்பெண்ட் - துணை ஆணையர் நடவடிக்கை!
Jun 13, 2026, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெரினா கடற்கரையில் மோதிக் கொண்ட போக்குவரத்து காவலர்கள் சஸ்பெண்ட் – துணை ஆணையர் நடவடிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 9, 2026, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மெரினா கடற்கரையில் மோதி கொண்ட போக்குவரத்து காவலர்களை சஸ்பெண்ட் செய்து துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவல்லிக்கேணி போக்குவரத்து தலைமை காவலராக பணியாற்றி வரும் சண்முகசுந்தரம், மெரினா பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

அப்போது ஒரு இளைஞரின் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லாத காரணத்தால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக சொல்லப்படுகிறது.

இதனை அறிந்த திருவல்லிக்கேணியில் பணியாற்றும் மற்றொரு போக்குவரத்து காவலரான ராகவன் காவலர் உடை இல்லாமல், லியோ என்ற மற்றொரு போக்குவரத்து காவலருடன் வந்துள்ளார்.

அவர்கள், இருவரும் இன்சூரன்ஸ் இல்லாததற்காக அபராதம் விதிக்க முடியாது என்று தலைமை காவலர் சண்முகசுந்தரத்திடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் காவலர் ராகவன் மற்றும் சண்முகம்சுந்தரம் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது சண்முகசுந்தரம், ராகவனை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த சூழலில், போக்குவரத்து காவலர் ராகவன் மற்றும் லியோவை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், தலைமை காவலர் சண்முக சுந்தரம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: ShanmugasundaramMarina Beach.Deputy Commissionerraffic police officers clashraffic police officers suspend
ShareTweetSendShare
Previous Post

ஆதார் சேவை புதிய அடையாள சின்னம் அறிமுகம்!

Next Post

சென்னையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் 850 பேர் மீது வழக்கு!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies