ஆக்ராவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 வங்கதேசத்தவர்கள் நாடு கடத்தல்!
Apr 30, 2026, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆக்ராவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 வங்கதேசத்தவர்கள் நாடு கடத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 11, 2026, 08:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 வங்கதேச நாட்டினரின் சிறைத்தண்டனை முடிவடைந்ததை அடுத்து நாடு கடத்தப்பட்டனர்.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி ஆக்ராவின் சிக்கந்திரா பகுதியில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 38 வங்கதேச நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தண்டனை காலம் முடிவடைந்ததை அடுத்து, பலத்த பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு முறைப்படி வங்கதேச எல்லைக்குள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

Tags: upBangladeshi nationalsBangladeshi nationals deportedSikandraagra
ShareTweetSendShare
Previous Post

மகளிர் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி – மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றி!

Next Post

அயோத்தி ராமர் கோயில் வளாகத்திற்குள் தொழுகை செய்ய முயற்சி – பெண் உள்ளிட்ட 3 பேர் கைது!

Related News

பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

இன்றைய தங்கம் விலை!

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

Load More

அண்மைச் செய்திகள்

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி – பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies