சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்!
Apr 29, 2026, 12:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 11, 2026, 08:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.

கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு மொழி பெயர்ப்பாளர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, ஆப்ரேஷன் ஹாக்ஐ ஸ்டிரைக் என்ற பெயரில் மிகப்பெரிய வான்வழி தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.

சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் பயிற்சி முகாம்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் தகவல் தொடர்பு மையங்கள் மீது 90-க்கும் மேற்பட்ட துல்லியமான ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலில் பல பயங்கரவாத கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தங்கள் போர் வீரர்களுக்கு தீங்கு விளைவித்தால் உலகின் எந்த மூலையில் ஒளிந்திருந்தாலும், நீதியை விட்டுத் தப்பிக்க முயன்றாலும் உங்களைக் கண்டுபிடித்துக் கொல்லுவோம் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: United StatesISIS terrorist campsairstrikes targeting ISIS terrorist positionstwo American soldiers killedHawkEye Strike.
ShareTweetSendShare
Previous Post

ஜெயலலிதாவின் மகள் என கூறிக் கொள்ளும் பெண்ணை விரட்டிய அதிமுகவினர்!

Next Post

சேலத்தில் சுதேசி விழிப்புணர்வு மாரத்தான் – ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies