சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்!
Aug 7, 2026, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 11, 2026, 08:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.

கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு மொழி பெயர்ப்பாளர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, ஆப்ரேஷன் ஹாக்ஐ ஸ்டிரைக் என்ற பெயரில் மிகப்பெரிய வான்வழி தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.

சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் பயிற்சி முகாம்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் தகவல் தொடர்பு மையங்கள் மீது 90-க்கும் மேற்பட்ட துல்லியமான ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலில் பல பயங்கரவாத கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தங்கள் போர் வீரர்களுக்கு தீங்கு விளைவித்தால் உலகின் எந்த மூலையில் ஒளிந்திருந்தாலும், நீதியை விட்டுத் தப்பிக்க முயன்றாலும் உங்களைக் கண்டுபிடித்துக் கொல்லுவோம் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: HawkEye Strike.United StatesISIS terrorist campsairstrikes targeting ISIS terrorist positionstwo American soldiers killed
Share
Tweet
SendShare
Previous Post

ஜெயலலிதாவின் மகள் என கூறிக் கொள்ளும் பெண்ணை விரட்டிய அதிமுகவினர்!

Next Post

சேலத்தில் சுதேசி விழிப்புணர்வு மாரத்தான் – ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு!

Related News

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies