சைபர் குற்றங்கள் தனிநபரின் நிம்மதி, கவுரவம், மன நலனை நேரடியாக பாதிக்கிறது - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை!
Jun 13, 2026, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சைபர் குற்றங்கள் தனிநபரின் நிம்மதி, கவுரவம், மன நலனை நேரடியாக பாதிக்கிறது – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2026, 10:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சைபர் குற்றங்கள் தனிநபரின் நிம்மதி, கவுரவம் மற்றும் மன நலனை நேரடியாக பாதிப்பதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சூரியகாந்த், சைபர் குற்றவாளிகளுக்கு  இலக்காக உள்ளவர்கள் எளிய மனிதர்கள் என்றும், தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ள முதியவர்கள் மற்றும் பெண்களை குறிவைத்துத் தாக்குவது வேதனையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் உலகில் எல்லைகள் இல்லாததால் குற்றவாளிகளைக் கண்டறிவது புலனாய்வுத் துறையினருக்குப் பெரும் சவாலாக உள்ளதாக தெரிவித்த சூரியகாந்த், சட்டங்களை விடவும், மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விழிப்புணர்வே மிக முக்கியம் என்று தெரிவித்தார்.

சைபர் வழக்குகளைக் கையாள நீதிபதிகளுக்கும், காவல்துறைக்கும் அதிநவீன தொழில்நுட்பப் பயிற்சி அவசியம் என்று தெரிவித்த தலைமை நீதிபதி,
காலதாமதத்தை தவிர்க்க சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Tags: JaipurcybercrimesDIGITAL WORLDChief Justice of the Supreme Court Suryakant
ShareTweetSendShare
Previous Post

பதவிக்காக ஓபிஎஸ் எதையும் செய்யத் துணிந்து விட்டார் – டிடிவி தினகரன்

Next Post

பிறருக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies