தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 1,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் - மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார்!
Jun 13, 2026, 03:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 1,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் – மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 24, 2026, 08:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது…

இந்தியாவின் முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில், சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் ‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ் துறைமுகத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், கடல்சார் வரலாற்றைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, வ.உ.சிதம்பரனாரின் வீர வரலாற்றையும் இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தையும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில், சுமார் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சி கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், 85 கோடி ரூபாய் மதிப்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 60 டன் இழுவைத்திறன் கொண்ட புதிய இழுவைப்படகு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

துறைமுகத்தை முழுமையாகப் பசுமைத் துறைமுகமாக மாற்றும் நோக்கில், 158 கோடி ரூபாய் செலவில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும், மெய்நிகர் கண்காணிப்புக்கான டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புக்கான ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்கள் மூலம் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் என்று துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags: ThoothukudiMinister Sarbananda SonowalV.O. Chidambaranar PortCentral Government's 'Sagarmala' scheme.
ShareTweetSendShare
Previous Post

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு – தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை – திரௌபதி முர்மு திறந்து வைத்தார்!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies