தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 1,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் - மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார்!
Apr 29, 2026, 10:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 1,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் – மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 24, 2026, 08:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது…

இந்தியாவின் முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில், சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் ‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ் துறைமுகத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், கடல்சார் வரலாற்றைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, வ.உ.சிதம்பரனாரின் வீர வரலாற்றையும் இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தையும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில், சுமார் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சி கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், 85 கோடி ரூபாய் மதிப்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 60 டன் இழுவைத்திறன் கொண்ட புதிய இழுவைப்படகு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

துறைமுகத்தை முழுமையாகப் பசுமைத் துறைமுகமாக மாற்றும் நோக்கில், 158 கோடி ரூபாய் செலவில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும், மெய்நிகர் கண்காணிப்புக்கான டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புக்கான ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்கள் மூலம் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் என்று துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags: ThoothukudiMinister Sarbananda SonowalV.O. Chidambaranar PortCentral Government's 'Sagarmala' scheme.
ShareTweetSendShare
Previous Post

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு – தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை – திரௌபதி முர்மு திறந்து வைத்தார்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies