தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 1,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் - மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார்!
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 1,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் – மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 24, 2026, 08:03 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது…

இந்தியாவின் முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில், சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் ‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ் துறைமுகத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், கடல்சார் வரலாற்றைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, வ.உ.சிதம்பரனாரின் வீர வரலாற்றையும் இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தையும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில், சுமார் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சி கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், 85 கோடி ரூபாய் மதிப்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 60 டன் இழுவைத்திறன் கொண்ட புதிய இழுவைப்படகு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

துறைமுகத்தை முழுமையாகப் பசுமைத் துறைமுகமாக மாற்றும் நோக்கில், 158 கோடி ரூபாய் செலவில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும், மெய்நிகர் கண்காணிப்புக்கான டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புக்கான ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்கள் மூலம் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் என்று துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags: ThoothukudiMinister Sarbananda SonowalV.O. Chidambaranar PortCentral Government's 'Sagarmala' scheme.
Share
Tweet
SendShare
Previous Post

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு – தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை – திரௌபதி முர்மு திறந்து வைத்தார்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies