இலங்கை அருகே ஈரானிய கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் : 80-க்கும் மேறபட்டோர் பலி!
Apr 22, 2026, 11:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை அருகே ஈரானிய கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் : 80-க்கும் மேறபட்டோர் பலி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 5, 2026, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை அருகே ஈரானிய கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தியதில் ஈரான் கடற்படை வீரர்கள் 80-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மிலன் என்ற கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈரானை சேர்ந்த ஐஆர்ஐஎஸ் டினா ரக போர் கப்பலும் பங்கேற்றது. இந்த பயிற்சிக்குப் பின் ஈரான் போர் கப்பல் கடந்த சில நாட்களுக்கு முன் புறப்பட்டது. போர் கப்பலில் ஈரான் கடற்படை வீரர்கள் உள்பட சுமார் 180 பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், ஈரான் போர் கப்பல் இலங்கையிலிருந்து 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஈரான் போர் கப்பலை குறிவைத்து அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டவீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வீரர்களை இலங்கை கடற்படை மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.

 

Tags: Joint Military ExerciseVisakhapatnam80 Iranian sailors killedUS submarine attack iran shipIranian IRIS Tina-class frigate
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அவகாசம் கேட்ட தமிழக அரசு – விசாரணை 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Next Post

வளைகுடா நாடுகள் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

Related News

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies