குன்னூர் பேருந்து விபத்து:
தென்காசியைச் சேர்ந்த 59 பேர் தனியார் பேருந்து மூலம் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சுற்றுலா சென்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. ...
தென்காசியைச் சேர்ந்த 59 பேர் தனியார் பேருந்து மூலம் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சுற்றுலா சென்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. ...
அமெரிக்காவில் காவல்துறையினரின் ரோந்து வாகனம் மோதி, இந்திய மாணவி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரியை பணியில் இருந்து நீக்க வலியுறுத்தி, 6,700 பேர் கையெழுத்திட்டு மனு அனுப்பி ...
அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்த நிலையில், அச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கேலி செய்து அலட்சியமாக சிரித்துப் பேசிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ...
குஜராத்திலிருந்து ஆன்மிகப் பயணம் சென்றவர்கள் பேருந்து மீது, ராஜஸ்தான் மாநிலத்தில் கனரக வாகனம் மோதியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் பவ் நகரின் திஹோர் ...
மிசோரம் மாநிலத்தில் இரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தகவலறிந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்காவில் ...
யூனியன் பிரதேசமான லடாக்கில் இராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 9 இராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரின் கரு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies