பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே எந்த மோதலும் இல்லை : மோகன் பகவத்
பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே எந்த மோதலும் இல்லை என ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற ...
பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே எந்த மோதலும் இல்லை என ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற ...
எவ்வளவு அழுத்தம் வந்தாலும் தாங்கும் வலிமையை தொடர்ந்து அதிகரிப்போம் என அமெரிக்க வரிவிதிப்பை மறைமுகமாக குறிப்பிட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்ற பிரதமர் ...
ட்ரோன் தயாரிப்பில் வல்லரசாக உருவெடுக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, நாட்டின் ...
இளைஞர்களின் பங்களிப்பால் நாடு வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் முயற்சியில் ...
அடிப்படை தேவைகள் அனைத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும் பாரபட்சம் இன்றி கிடைக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தியோசோபிக்கல் சொசைட்டியின் சர்வதேச ...
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே தனது இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜக ஆட்சியில் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்ததாகவும், ...
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்ததாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ...
மத்திய அரசு தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறான கருத்துக்களை கூறி வருவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
எல்லையோர கிராமங்களை நாட்டின் முழு கிராமமாக பாஜக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். ...
மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்ற பிறகு, அடுத்த 100 நாட்களுக்குள் ரயில்வேயில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்த தகவல் ...
பெண்கள் நலன்களுக்கு இரட்டை என்ஜின் அரசு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது, ...
அரசியலுக்கு பலியாகி இருந்த ரயில்வே துறை3, தற்போது எளிதாக பயணிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று சுமார் 41,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரயில்வே உள்கட்டமைப்புத் ...
இண்டி கூட்டடணி தலைவர்கள் ஏழைகளுக்காக பணியாற்றவில்லை என்றும், அவர்களின் குடும்பத்தினருக்காக பணியாற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரவிதாஸின் 647-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ...
அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற 550 ஆண்டு கனவு நனவாகும் வகையில், கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2020ஆம் ஆண்டு ஆக்ஸட் ...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்திருக்கிறார். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், ...
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து மாபெரும் வெற்றி பெறவைத்த பாஜகவை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெகுவாக பாராட்டியுள்ளது. இந்த நடவடிக்கை தேசத்தை "வலுவானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும்" ...
பாஜக மீது ஊழல் என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என்றும், மத்திய பாஜக அரசு மீது ஆதாரங்கள் இல்லாமல் அவதூறு பரப்புவதா? என்றும், திமுகவுக்கு, பாஜக தேசிய ...
மத்திய அரசு அலுவலகங்களைத் தூய்மைப்படுத்தும் சிறப்பு ‘தூய்மை’ பிரசாரம் அக்டோபர் 2-ந் தேதி தொடங்கி, அக்டோபர் 31-ந் தேதி வரை நடைபெறும் என மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies