10 எம்பிக்கள் என்.டி.ஏ. கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு!
மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகளை சேர்ந்த 10 எம்பிக்கள் என்.டி.ஏ. கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 543 மக்களவைத் ...
மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகளை சேர்ந்த 10 எம்பிக்கள் என்.டி.ஏ. கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 543 மக்களவைத் ...
"காங்கிரஸ் கட்சியின் 50 ஆண்டு ஆட்சியைவிட பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சியை நாடு பெற்றுள்ளதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். காட்பாடியில் இருந்து ...
அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி கட்சியும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளன நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் ...
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றுமென தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி ...
2024 மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்பார் பெரும்பாலான கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. அதனால் PSU எனப்படும், இந்தியாவின் அரசு பொது துறை ...
பாஜகவிற்கும் , பிரதமர் நரேந்திர மோடிக்கும் மக்கள் பெரிய ஆதரவை கொடுத்துள்ளார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ...
மகாராஷ்டிரா மக்களவைத் தேர்தலுக்குபிந்தைய கருத்துக் கணிப்பில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் 48 தொகுதிகளுக்கான மக்களவைத் ...
மக்களவைத் தேர்தலின் 7-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 62 புள்ளி மூன்று ஆறு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ...
அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் சாதி, மத ரீதியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கும், காங்கிரஸ் ...
மக்களவைத் தேர்தலில் இண்டியாகூட்டணி துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் காந்தி பகுதியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ...
"வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது', 'ஆரியம் - திராவிடம்', 'இந்தி தெரியாது போடா' என பிரிவினை சித்தாந்தத்தை விதைப்பதை திமுக தான் எனத் தேசிய மகளிரணி ...
வாக்கு வங்கி அரசியலுக்காக தேச பாதுகாப்புடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமரசம் செய்து கொண்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையின்கீழ் தமிழகத்தில் பாஜக வேகமாக வளருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ஸ்வாதி மாலிவால் கூறியிருப்பது வேதனையளிக்கிறது என பாஜக முக்கிய நிர்வாகி ஷாஜியா இல்மி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஷாஜியா இல்மி, அரவிந்த் ...
பிரதமர் மோடி தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு வரவில்லை, பல திட்டங்களை கொடுப்பதற்காகவே தமிழகத்திற்கு பலமுறை வந்ததாக, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய ...
மத்திய பாஜக ஆட்சியில் கற்பனைக்கு எட்டாத சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிரசாரத்தில் ஈடுபட்ட ...
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைந்தால், சீதைக்கும் கோயில் கட்டப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். பீகார் மாநிலம் சீதாமரி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ...
அக்னிபத் திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளது. பிரதமர் மோடி ராணுவ வீரர்களிடையே இரு ...
நாட்டு நலனை முன்னிறுத்தும் வலுவான பிரதமர் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்பதை வாக்களிக்கும் முன் நினைவில் கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் ...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மாதவி லதா வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என ...
எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த ...
ஜம்மு-காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட 370-ஆவது அரசியலமைப்பு சட்டப் பிரிவை மீண்டும் கொண்டு வர காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் திட்டமிடுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிரசாரம் செய்த அவர், ...
நாடாளுமன்ற தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரங்களுக்கு நடுவிலும் சுவாரஸ்யமான செய்திகளும் வருகின்றன. அப்படி ஒரு சுவாரஸ்யமான செய்தி தான் இது. பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் இடையேயான போட்டியாக இந்தூர் ...
பிரதமர் மோடி ஊழலில்லாத ஆட்சியை அளித்துள்ளதாகவும், 3-வது முறையாக அவர் பிரதமராவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies