சிறையில் இருந்து வெளியே வந்தார் அமர் பிரசாத் ரெட்டி!
திமுக அரசின் பொய் வழக்குகளால் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, தமிழக பாஜக திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, சென்னை உயர் ...
திமுக அரசின் பொய் வழக்குகளால் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, தமிழக பாஜக திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, சென்னை உயர் ...
திமுக அரசாண்டால் சட்டத்தையும் மனித உயிர் பாதுகாப்பையும் குப்பையிலேபோட்டு, எதிர்கட்சியினரை ஒடுக்குவதை மட்டும் காவல்துறை செய்யவேண்டும் என்பதே வழிகாட்டி நெறிமுறை என மாநிலப் பாஜக பிரச்சார பிரிவுத் ...
நோய்வாய்ப்பட்டிருந்த மத்திய பிரதேச மாநிலம் பாஜக ஆட்சியில் அசாதாரண வளர்ச்சி அடைந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போபாலில் செய்தியாளர்களிடம் ...
பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கியதை எதிர்த்து மனு தாக்கல் செய்த ரமேஷ் என்பவருக்கு, அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர்மன்ற நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ...
மக்கள் பிரச்சினைக்கு தீர்வு என்ன என்பதை மட்டும் தான் எப்போதும் பாஜக சிந்திக்கும். எனப் பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநிலத்தலைவர் ...
பாஜக அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்க பாஜக பிரச்சார பிரிவு தலைவர் குமரி கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செந்தில்பாலாஜி, ...
சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைச்சர்கள் உதயநிதி - சேகர்பாபு உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்காதது என்? எனச் ...
ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது 5-வது வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலில் 15 வேட்பாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ...
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானில் 5ஆவது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள ...
ராஜஸ்தானில் அசோக் கெலட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு வரும் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 200 பேர் கொண்ட சட்ட ...
தமிழக பா.ஜ.க. விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டிக்கு மேலும் ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது. சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் ...
சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில், பாஜக கொடிகளை நடுவதற்கு அனுமதிக்க வேண்டி சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம், பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட ...
தமிழக பாஜகவின் ஓ.பி.சி அணியின் மாநிலச் செயலாளராக சூர்யா சிவா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ...
திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வருகை தந்த மாநகராட்சி 14-வது வார்டு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் தனபால் பலரது கவனத்தையும் ஈர்த்தார். காரணம், ...
பாஜக கொடிக்கம்பம் வைக்க அனுமதிக்காமல் திமுக தனது பாசிச முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
இண்டி கூட்டணி தீவிரவாத அமைப்புகளை சட்டப்பூர்வமாக்கி இருக்கிறது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறியிருக்கிறார். கேரளாவில் கடந்த 29-ம் தேதி நடந்த கிறிஸ்தவ மத ...
தமிழக பா.ஜ.க. விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வரும் 3-ம் தேதி வரை ஆலந்தூர் நீதிமன்றம் காவல் நீடிப்பு செய்துள்ளது. சென்னை ...
உண்மையான பிரச்சினைகளை மக்கள் மத்தியில் இருந்து திசைதிருப்ப, ஆளுநருடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது, இந்தி எதிர்ப்பு என்று நாடகமாடுவது என்று, ஆட்சிக்கு வந்ததில் இருந்து தனது கையாலாகாத்தனத்தை ...
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகுந்து பாஜக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், டிஎஸ்பி, போலீசார் என சகல தரப்பினர் மீதும் திமுக அமைச்சர் சிவசங்கரின் ஆதரவாளர்கள் 300 பேர் ...
தமிழக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளதால், திமுக கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. திமுக அமைச்சர்கள் பொன்முடி, ...
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே, அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்கு, திமுக கொண்டு வந்துள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
"இண்டி" கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், தீவிரவாதம் தலைதூக்கி வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி இருக்கிறார். பாரதப் பிரதமர் ...
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், தமிழக பாஜக தலைவர் ...
நீட் தேர்வை நிறுத்த மந்திரவாதியை போல முட்டையை கொண்டு வருகிறார் உதயநிதி எனத் தமிழக பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநிலத்தலைவர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies