சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் அருகே, பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். . சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ...
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் அருகே, பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். . சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ...
மகாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலி பகுதியில், போலீசார் நடத்திய என்கவுன்டரில், 4 மாவோயிஸ்ட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் ...
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்கள் உட்பட 3 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை, நாட்டிலேயே அதிக அளவில் ...
ஜம்மு காஷ்மீரில் 2023-ம் ஆண்டில் மட்டும் 55 வெளிநாட்டு தீவிரவாதிகள் உட்பட 76 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக ஜம்மு காஷ்மீா் மாநில டி.ஜி.பி. ஆர்.ஆர்.ஸ்வைன் ...
காஞ்சிபுரம் என்கவுண்டரில் இரு ரவுடிகள் உயிரிழந்தனர். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன்.பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், பிள்ளையார்பாளையத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிரபாகரனை அரிவாளால் ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2 அதிகாரிகள் உட்பட 4 இராணுவத்தினர் உயிரிழந்த நிலையில், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய என்கவுன்ட்டரில் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா ...
திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஜெகனை போலீசார் என்கவுண்டர் செய்தனர். திருச்சியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜெகன். இவர் மீது கொலை, கொள்ளை ...
ஜம்மு காஷ்மீரில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் ...
ஜம்மு காஷ்மீரில் எல்லையில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கும் நிலையில், எல்லையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் ...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் ...
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக நடந்துவந்த என்கவுன்ட்டர் நிறைவடைந்தது. இராணுவ அதிகாரிகளை கொலை செய்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டர் உசைர் கான் ...
அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இராணுவ அதிகாரிகள், காவல்துறை டி.எஸ்.பி. ஆகியோர் வீரமரணம் அடைந்ததைத் தொடர்ந்து, கூட்டுக்குழுவின் அதிரடி நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் ...
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அதேசமயம், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் வீரமரணமடைந்தார். ஜம்மு ...
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்தே, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies