புரட்டிப்போட்ட ஃபெஞ்சல் புயல் : உருக்குலைந்த தமிழகம் – சிறப்பு தொகுப்பு!
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பேய் மழை வெள்ளத்தில் சிக்கி விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல வட மாவட்டங்கள் உருக்குலைந்துள்ளன. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்... ...
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பேய் மழை வெள்ளத்தில் சிக்கி விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல வட மாவட்டங்கள் உருக்குலைந்துள்ளன. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்... ...
சேலத்தில் பெய்த கனழை காரணமாக 50 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை ...
மணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், விருத்தாச்சலத்தில் ஆற்றங்கரையோரம் உள்ள வீடு இடியும் நிலையில் உள்ளது. கனமழையால் கள்ளக்குறிச்சி கோமுகி அணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரத்து 600 கன ...
இந்தியாவில் பிரிவினையை தூண்டும், காலிஸ்தான் தீவிரவாத கொள்கைக்கு ஆதரவாக செயல்படும், 10,000-க்கும் மேற்பட்ட URL-களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடங்கியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி ...
விழுப்புரம் மாவட்டம் டி.மேட்டுப்பாளையம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிகனமழை பெய்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் ...
சேலம் கோட்டையில் மழையின் காரணமாக இடிந்து விழுந்த வீட்டில் சிக்கிய இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து ...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்தோடிய ஓடையில் ஆபத்தான முறையில் இறந்தவரின் சடலத்தை எடுத்துச்சென்று உறவினர்கள் அடக்கம் செய்தனர். சங்கராபுரம் அருகே பொய்குணம் கிராமத்தில் இருந்து சுடுகாட்டிற்கு செல்லும் ...
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் பெரும் சேதமடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ...
பெரம்பலூர் அருகே ஏரியின் மதகு உடைந்து விளை நிலங்களில் வெள்ள நீர் புகுந்ததில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்கள் வீணாகின. ஃபெஞ்சல் புயல் காரணமாக வேப்பந்தட்டை சுற்று ...
மரக்காணம் பகுதியில் புயல் கரையை கடந்து 3 நாட்கள் ஆகியும் மின்சாரம் வழங்கப்படாததால், ஆத்திரமடைந்த பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக ...
சேலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து பொக்லைன் உதவியுடன் கயிறு கட்டி மீட்கப்பட்டது. சேலத்தில் புதன்கிழமை இரவு கொட்டி தீர்த்த கனமழையால் திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ...
விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 24 கிராமங்களில் இந்து முன்னணி அமைப்பினர் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். ஃபெஞ்சல் புயல் காரணமாக இடைவிடாது பெய்த ...
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது ...
புதுச்சேரி அருகே மணப்பட்டு ஏரி உடைந்து, சாலையில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் கடலூர் பிரதான சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் மற்றும் வீடூர் அணை திறப்பால், புதுச்சேரி எல்லை ...
விழுப்புரம் மாவட்ட வெள்ள பாதிப்புக்களை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாம நேரில் ஆய்வு செய்தார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: விழுப்புரம் ...
சேலம் கந்தம்பட்டியில் ஏற்பட்ட வெள்ளத்தால் குடியிருப்புகளில் சிக்கிய பெண்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டனர். சேலத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ...
தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி விவரங்கள் கேட்டறிந்தார். ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் வட ...
முதலமைச்சர் ஸ்டாலினின் திறமையின்மையால் மக்கள் தூக்கமின்றி தவிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சித் ...
சென்னையைத் தாண்டி ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் கண்காணிக்கத் தவற விட்டதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் ...
விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டுப் பகுதியில் அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்கள் சேற்றை வாரி இறைத்தனர். ஃபெஞ்சல் புயலால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததாக கூறி விழுப்புரம் மாவட்டம் ...
சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதில் ஏற்பட்ட குளறுபடியே விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் ...
சேலத்தில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக அல்லிக்குட்டை ...
முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் 4 மாவட்டங்களில் பேரழிவு ஏற்ட்டதாக மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பல்லாயிரக்கணக்கான ...
விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஃபெங்கல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies