ஆகஸ்ட் 9 முதல் 15 வரை வீடுகளில் அனைவரும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் : உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள்
'இல்லம் தோறும் தேசியக் கொடி' இயக்கத்தின் கீழ் ஆகஸ்ட் 9 முதல் 15 வரை வீடுகளில் அனைவரும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என உள்துறை அமைச்சர் ...
'இல்லம் தோறும் தேசியக் கொடி' இயக்கத்தின் கீழ் ஆகஸ்ட் 9 முதல் 15 வரை வீடுகளில் அனைவரும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என உள்துறை அமைச்சர் ...
ஆண்டுதோறும் ஜூன் 25-ஆம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ...
ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு சூழல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசியில் அண்மையில் பேருந்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 ...
மக்களவைத் தேர்தலில் இண்டியாகூட்டணி துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் காந்தி பகுதியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ...
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைந்தால், சீதைக்கும் கோயில் கட்டப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். பீகார் மாநிலம் சீதாமரி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தூண்டும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த, பிரிவினைவாதி யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்தை, மேலும் 5 ...
அடுத்த 10 ஆண்டுகளுக்கு மோடி தான் பிரதமராக பதவி விகிப்பார் என உள்துறை அமைச்சர் அமித் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ரிபப்ளிக் டிவி உச்சி மாநாடு 2024 ...
புது தில்லியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா இன்று நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான குடை அமைப்பான தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் ...
நாட்டின் கலாச்சார உணர்வின் மையங்களை புதுப்பித்ததன் மூலம், உலக அரங்கில் பாரதத்தின் கலாச்சார பாரம்பரியத்திற்கான மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் ...
ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை உலகுக்கு உணர்த்துவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எந்த நாட்டிலும் பெரும்பான்மை சமூகத்தினர் ...
இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் பால் உற்பத்தி சுமார் 51% அதிகரித்திருப்பதாகவும், இது உலகின் அதிவேக வளர்ச்சியாகும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநிலம் ...
பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் வேலி அமைக்கும் பணி அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எல்லை பாதுகாப்புப் படை ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 59-வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலில் பிறந்த நாள் ...
அடுத்த 2 ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதமும், நக்ஸலிசமும் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். இடதுசாரி தீவிரவாதம் குறித்த ஆய்வுக் கூட்டம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies