நாட்டின் 80-வது சுதந்திர தினம் – ஆரோவில் நகரில் கோலாகல கொண்டாட்டம்!
நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவையொட்டி, ஆரோவில்லில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. ஆரோவில்லின் ஆன்மீக வழிகாட்டியான ஸ்ரீ அரவிந்தரின் 154-வது பிறந்த நாளும், ...
நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவையொட்டி, ஆரோவில்லில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. ஆரோவில்லின் ஆன்மீக வழிகாட்டியான ஸ்ரீ அரவிந்தரின் 154-வது பிறந்த நாளும், ...
நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். செங்கோட்டையில் ...
நக்சல் மனநிலை கொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்று சுதந்திர தின உரை மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். பல ஆண்டுகளாக, ...
நாடு முழுவதும் 80வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மூவண்ணக் கொடி ஏற்றி வைத்து மரியாதை ...
வந்தே மாதரம் இயற்றி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை தேசமே கொண்டாடி வரும் நிலையில், வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நிறுத்த சொல்லி ...
சுதந்திர தின நிகழ்ச்சியில் முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன. முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கி கௌரவித்தார். அந்த வகையில், காங்கிரஸ் ...
இந்திய விடுதலைக்கு வித்திட்ட முக்கிய போராட்டங்கள் என்றால் அவை உப்பு சத்யாகிரகமும், வெள்ளையனே வெளியேறு போராட்டங்கள் தாம். இதில் பங்கேற்ற முக்கியமான சுதந்திர போராட்ட வீராங்கனை ருக்மிணி ...
இந்திய விடுதலைக்குத் தமிழகம் ஆற்றிய பங்கு அளப்பரியது. குறிப்பாக மதுரையில் குடும்பம் குடும்பமாகச் சுதந்திரப் போரில் ஈடுபட்ட வரலாறுகள் நிறைய நிறைய உள்ளன. மதுரை வைத்தியநாத அய்யர் ...
நாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றினார். சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை கோட்டை ...
சுதந்திரம் என்பது வரலாற்றின் ஒரு அத்தியாயம் மட்டுமல்ல; அது துணிச்சல், தியாகம் மற்றும் ஒற்றுமையின் ஒரு உன்னத வெற்றியாகும். 80 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் ...
சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி ...
சுதத்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார். நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும், நாட்டுப்பற்றுடனும் ...
2047-ம் ஆண்டு நமது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை எட்டும் காலத்திற்குள், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் நாம் முன்னேறி வருவதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்... நாட்டின் ...
சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் முதல் முறையாக கொடியேற்றவுள்ளார்... நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை ...
பாரத தேசத்தின் 80வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் 13வது முறையாக பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.. இந்தியாவின் ...
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 5 நாட்கள் பயணமாக இன்று ஆப்பிரிக்கா செல்கிறார். இந்தியா–ஆப்பிரிக்க நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 5 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies