ஈரான் மீது இணையதள தாக்குதல் – பின்னணியில் இஸ்ரேல்?
ஈரான் மீது சைபர் அட்டாக் எனப்படும் இணையதள தாக்குதலை நடத்தியது இஸ்ரேலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் ...
ஈரான் மீது சைபர் அட்டாக் எனப்படும் இணையதள தாக்குதலை நடத்தியது இஸ்ரேலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் ...
லெபனான் மீதான தாக்குதலில் நஸ்ரல்லாவின் வாரிசுகளை இஸ்ரேல் ராணுவம் ஒழித்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா அமைப்பை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் ...
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா மற்றும் முக்கிய கமாண்டர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து லெபனான் மீது ...
ஈரான் ஏவிய பலநூறு ஏவுகணைகளை அயர்ன் டோம் உள்ளிட்ட வான்வழி பாதுகாப்பு அமைப்புகளின் மூலம் இஸ்ரேல் இடைமறித்து அழித்துள்ளது. இஸ்ரேல் போன்று எதிரி நாடுகளின் ஏவுகணைத் தாக்குதல்களைத் ...
வான்வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல் ,லெபனான் மீது தரை வழி தாக்குதலையும் தொடங்கி உள்ளது. காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டமைத்து வைத்திருந்ததைப் போலவே, லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ...
இஸ்ரேலின் முக்கிய நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸ் நடத்திய தாக்குதலின் முதலாமாண்டு நிறைவு தினத்தை ...
இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்குப் பின் மத்திய கிழக்கில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவிற்கு எந்த ...
ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், அங்கு உச்சகட்ட போர் பதற்றம் நிலவுகிறது. இது பற்றிய ஒரு செய்தி ...
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துளளார். பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ் தீவிரவாதிகள், ...
கடந்த நாட்களில் 2000 இராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டதாகவும், 250க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ...
இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது. ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் முயற்சிப்பதாக தகவல் ...
இஸ்ரேல், ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி தனது அமைச்சரவை சகாக்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். ஈரான், இஸ்ரேல் மீது ஏவகணை தாக்குதல் ...
இஸ்ரேல் தலைநகர் டெலி அவிவ், ஜெருசலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஈரான் 180க்கும் மேற்பட்ட அதிநவீன ஏவுகணைகளைச் செலுத்தி அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. போர் முழுமையாக தொடங்கிவிட்ட ...
மத்திய கிழக்கில் இஸ்ரேல் தாக்க முடியாத இடம் எதுவும் இல்லை என்று நெதன்யாகு, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த மறுநாளே, இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். ...
இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ...
லெபனானில் நிகழ்ந்த PAGER வெடிப்பு தாக்குதலுக்கு இஸ்ரேல் உளவு அமைப்பான MOSSAD-தான் காரணம் எனக் கூறப்படும் நிலையில் அந்நிறுவனமும் அமெரிக்காவின் CIA-வும் இணைந்து ஈரானில் நடத்திய முக்கியமான ...
ஈரானில் பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 887 கைதிகளுக்கு அந்த நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி பொது மன்னிப்பு வழங்கி, தண்டனையைக் குறைக்க ...
இந்தியாவில் சிறுபான்மையினர் குறித்து ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனி கூறிய கருத்துகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...
ஈரான் ரஷ்யாவுக்கு Fath-360 எனப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கி இருக்கிறது. கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி 200 Fath-360 ஏவுகணைகள், காஸ்பியன் கடல் வழியாக ரஷ்யாவை ...
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் ...
மறு அறிவிப்பு வரும் வரை, ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் ...
ஆய்வாளர்கள் சமீபத்தில் 4000 ஆண்டு பழமையான லிப்ஸ்டிக்க்கை கண்டுபிடித்துள்ளனர். இதுவே உலகின் பழமையான லிப்ஸ்டிக் அல்லது lip paint கூறப்படுகிறது. இந்த லிப்ஸ்டிக் பார்ப்பதற்கு சிறிய அடர் ...
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ் அல் அடில் என்ற தீவிரவாத இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானை தலமாகக் கொண்டு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies