3 மாதங்களுக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ...
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ...
ராமர் கோயில் கொண்டாட்டத்துக்கு எதிராக கல்வீச்சு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட ...
கர்நாடகா கோலாரில் ஸ்ரீ ராமர் பேனரை கிழித்த தெருவோர வியாபாரி ஜாகீர்கான் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா கோலாரில் "அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்காகவும், சங்கராந்தி பண்டிகைக்காகவும் ...
கர்நாடகாவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஆள் சேர்ப்பில் முறைகேடு நடந்த புகாரில், அச்சங்கத்தின் தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான நஞ்சே கவுடா வீடு, அலுவலகம், கல்குவாரி உட்பட ...
கர்நாடகாவில் 7 போலீஸாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் உட்பட 5 நக்சல்களை ஆந்திராவில் போலீஸார் கைது செய்தனர். ஆந்திரா ...
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாக சிறையில் இருந்த ஸ்ரீகாந்த் பூஜாரிக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியதை தொடர்ந்து, அவர் விடுதலை செய்யப்பட்டார். கர்நாடகா ...
கர்நாடக முதல்வர் சித்தராமையா கோவிலுக்குள் செல்ல மறுத்த சம்பவம் அரங்கேறி இருக்கும் நிலையில், அவர் ஒரு இந்து விரோதி என்று பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. கர்நாடகாவில் ...
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.25 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை ...
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் ...
நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ...
பெங்களூரு: கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் அபிலாஷ் பெங்களூருவில் ...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கன்னட மொழி இல்லாமல் வேறு மொழிகளில் எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகைகளை கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ...
கர்நாடகா கல்வி நிறுவனங்களில் 'ஹிஜாப்'அணிய விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறப்படும் என தெரிவித்த முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்பு காரணமாக அரசு யோசித்து வருவதாக கூறியுள்ளார். கர்நாடகா ...
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை உத்தரவை நீக்கும் சித்தராமையாவின் முடிவுக்கு கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை உத்தரவைத் திரும்பப் ...
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடையை திரும்பப்பெறும் முதலமைச்சர் சித்தராமையாவின் முடிவு மதச்சார்பற்ற தன்மை குறித்து கவலையை ஏற்படுத்துவதாக கர்நாடகா பாஜக மாநில தலைவர் விஜயேந்திர எடியூரப்பா கவலை ...
கர்நாடகாவில் பழங்குடியினப் பெண் ஒருவர், நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் மகளிர் ஆணையம், இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ...
கர்நாடக மாநிலம் பெல்காமில் பழங்குடியினப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க, பெண் எம்.பி.க்கள் அடங்கிய குழுவை பா.ஜ.க. தலைமை அமைத்திருக்கிறது. கர்நாடக மாநிலம் ...
கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் ரூபாய் 55 இலட்சம் மதிப்பிலான, 907 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான ...
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு வரத் தயாராக இருப்பதாகவும், ஐந்தாறு மாதங்கள் அவகாசம் கேட்டிருப்பதாகவும் அம்மாநில மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ...
வேட்புமனுவில் சொத்து விபரங்கள் குறித்து தவறான தகவல்கள் அளித்ததாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ. கனீஸ் பாத்திமா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு கர்நாடக ...
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் 44 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் பரப்பும் தீவிரவாத அமைப்பின் திட்டங்களை முறியடிக்க என்ஐஏ விரிவான விசாரணை மேற்கொண்டு ...
கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இன்று காலை 6.52 மணிக்கு, 3.1 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் ...
தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் நேற்று நடைபெற்ற கர்நாடகா மற்றும் பீகார் அணிகளுக்கிடையேயானப் போட்டியில் 12-1 கோல் கணக்கில் கர்நாடகா அணி வெற்றிப் பெற்றது. 13 ...
கர்நாடகாவில் அரசுப் பணிகளுக்காக, சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், அம்மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஞாயிற்றுக்கிழமை, கன்னட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies