மகாராஷ்டிராவில் 4 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து!
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 4 பேருடன் சென்ற தனியார் ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. மும்பையிலிருந்து ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நோக்கிச் சென்ற தனியார் ஹெலிகாப்டர், ...
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 4 பேருடன் சென்ற தனியார் ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. மும்பையிலிருந்து ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நோக்கிச் சென்ற தனியார் ஹெலிகாப்டர், ...
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் விவசாயிகளை மிரட்டியதாக ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பெற்றோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே பயிற்சியில் இருந்துவந்த ஐஏஎஸ் அதிகாரி ...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள லோகண்ட்வாலா சந்திப்புக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெயரை வைத்து மாநகராட்சி நிர்வாகம் கவுரவித்துள்ளது. மும்பையில் உள்ள லோகண்ட்வாலா போக்குவரத்து சந்திப்புக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ...
மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயம் செய்வதை நிறுத்தி விட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள 22 கிராமங்களில் கடும் தண்ணீர் ...
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் ...
மகாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலி பகுதியில், போலீசார் நடத்திய என்கவுன்டரில், 4 மாவோயிஸ்ட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் ...
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதப் பிரதிநிதி சபா-வின் மூன்று நாள் கூட்டம், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மற்றும் பொதுச் ...
மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகே குடியிருப்புப் பகுதியில் பாத்திரத்திற்குள் தலை மாட்டிக் கொண்டு சிக்கித் தவித்த சிறுத்தையை, வனத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் போராடி பத்திரமாக ...
தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் ரூ.83,000 கோடி முதலீட்டில் இரண்டு பெரிய துறைமுக திட்டங்களை மத்திய அரசாங்கம் தொடங்க உள்ளது. 7,056 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டம் வஉசி சிதம்பரனார் துறைமுகம் ...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 855 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், காலை 8 மணி நிலவரப்படி, 136 ...
நமது பாரம்பரிய மருத்துவத்தின் நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை அணுகுமுறைகள், இன்றைய நவீன உலகத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், சமீபத்திய கொரோனா தொற்றுநோய் பரவலின் போது, இது ...
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை என மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அஜித் கோப்சேட் தெரிவித்துள்ளார். அண்மையில் 5 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்களவை ...
குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வரும் 29-ஆம் தேதி தமிழகம் வருகிறார். குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் 28 மற்றும் 29 தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் ...
இந்தியாவின் சாதனைகளுக்குப் பின்னால் இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்த அமிர்தகாலம் நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு பொற்காலம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். மும்பையில் கட்டப்பட்டிருக்கும் மிகநீளமான ...
உத்தரகாண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகர் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பித்தோரகர் பகுதியில் மதியம் 12.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ...
தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள். இல்லாவிட்டால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மும்பை போலீசாருக்கு தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டுபிடித்தனர். ...
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் 44 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் பரப்பும் தீவிரவாத அமைப்பின் திட்டங்களை முறியடிக்க என்ஐஏ விரிவான விசாரணை மேற்கொண்டு ...
மகாராஷ்டிராவில் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்து விட்டனர். இவர்களில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ...
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies