முகப்புப் படங்களை மாற்றுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் உள்ள முகப்புப் படங்களை மாற்றி, தேசியக்கொடியை வைக்குமாறு பாரத பிரதமர் நரேந்திர மோடி ...
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் உள்ள முகப்புப் படங்களை மாற்றி, தேசியக்கொடியை வைக்குமாறு பாரத பிரதமர் நரேந்திர மோடி ...
என்னுடைய 3-வது ஆட்சிக் காலத்தில், உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை ...
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை ...
டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் குவஹாத்தி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அருணாச்சல ரங் மஹோத்சவ் கொண்டாடப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரதமர் ...
அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று விட்டோம். இனி நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் சிக்ஸர் அடிப்போம் என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...
எங்கே தாமரை முத்திரை இருக்கிறதோ அங்கே ஏழைகளின் நலன் இருக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் பெருமை உண்டு, தாமரை எங்கே இருக்கிறதோ, அங்கே எந்த ஏழையும் அலைய வேண்டியதில்லை ...
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். ...
அம்ரித் பாரத் திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, “எதிர்மறை அரசியலுக்கு அப்பால் உயர்ந்து, நேர்மறை அரசியல் பாதையில் பயணிக்கிறோம்” என்று எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். ...
குஜராத்தின் காந்திநகரில் இன்று நடைபெற்ற மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், பருவநிலை ...
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசனை நடத்த பாஜக நாடாளுமன்றக் குழு நாளை அவசரமாக கூடுகிறது. நாடாளுமன்றத்தில் ...
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை 17 அமர்வுகளாக புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தனிநபர் டிஜிட்டல் பாதுகாப்பு ...
உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் இரண்டு நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் 124-வது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies