சிக்கலில் சென்னை சினிமா தயாரிப்பாளர் – அதிரடி காட்டிய என்.ஐ.ஏ – நடந்தது என்ன?
கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு படகு மூலம் 327 கிலோ ஹெராய்ன், 5 ஏகே 47 துப்பாக்கிகள் கடத்திவரப்பட்டதை அறிந்த போலீசார் அதிரடியாகப் ...
கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு படகு மூலம் 327 கிலோ ஹெராய்ன், 5 ஏகே 47 துப்பாக்கிகள் கடத்திவரப்பட்டதை அறிந்த போலீசார் அதிரடியாகப் ...
கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்தது. இதில், ஜமேஷா முபின்(28) என்பவர் ...
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு முகமை 21 இடங்களில் சோதனை செய்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 லேப்டாப்கள், ...
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ் அபுபக்கர் (வயது 33). இவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பில் இருந்ததாகப் புகார் எழுந்தது. ...
ஹைதராபாத்தில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்ட்டுடன் தொடர்பு இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து இந்த ...
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி ஜாவேத் அகமது மட்டூவை டெல்லி போலீசார் கைது செய்தனர். அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், ...
2023-ம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு (என்.ஐ.ஏ.) 94.70% சதவீத வழக்குகளில் கைது நடவடிக்கை மேற்கொண்டதோடு, சுமார் 56 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் பறிமுதல் ...
ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பாலக்காடு சீனிவாசன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது என்ஐஏ லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் ...
கோவை மத்திய சிறை கைதி ஆசிப் என்பவர் பேப்பரில் ISIS கொடியை வரைந்துள்ளார். அதனை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ...
ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சாகிப் நச்சான் உள்ளிட்ட 15 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஐஎஸ் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மும்பையைச் சேர்ந்த சந்தேக நபர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் பெங்களூரு தொழிலதிபரை ...
பீகார் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் சதியைமுறியடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) 31 இடங்களில் அதிரடி சோதனை யைநடத்தியது. பீகார், ...
அமெரிக்காவில் இந்திய தூதரக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு ...
இந்திய கடற்படை தொடர்பான தகவல்களை கசியவிட்ட வழக்கில் மேலும் ஒருவரை என்ஐஏ கைது செய்துள்ளது. மும்பையில் இரு இடங்களிலும், அசாமில் உள்ள ஹோஜாய் என்ற இடத்திலும் நடத்தப்பட்ட ...
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத சதி வழக்கில், வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களின் மூலம் அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டதாக இருவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை ...
தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் ...
பாபர் கல்சா இன்டர்நேஷனல் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் சர்வதேச பயங்கரவாத நெட்வொர்க் வழக்கில் இரண்டாவது துணை குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகையில் தர்மன் சிங் என்ற ...
புனேவை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட 7 பயங்கரவாதிகள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் உள்ள குற்றச்சாட்டுகள் ...
சட்ட விரோத ஊடுருவல் தொடர்பாகத் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், ஹரியானா, மேற்குவங்கம், அசாம், திரிபுரா ஆகிய 8 மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி ஆகிய 2 ...
சென்னை புறநகர் பகுதிகளில் 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள 3 பேரைக் கைது ...
கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைக்கு மாநில அரசுக்கு உதவுவதற்காக, என்.எஸ்.ஜி. மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகளை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறார். கேரள மாநிலம் ...
இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக இந்தியன் முஜாகிதீன் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் ஒருவரான சையத் மக்பூலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ...
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் உள்ளது. இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் உத்தமபாளையத்தில் திடீரென்று என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். உத்தமபாளையத்தில் ...
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே முகமது தாஜுதீன் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை காஜிமார் தெருவைச் சேர்ந்தவர் முகமது தாஜூதீன். ...
கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து வகையான தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அமைப்புகள் வெற்றி பெற்றுள்ளன என்று பெருமிதம் தெரிவித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies