கற்பனைக்கு எட்டாத உயரங்களை ஒடிசா விரைவில் எட்டும் : பிரதமர் மோடி உறுதி!
கற்பனைக்கு எட்டாத வளர்ச்சியின் உயரங்களை ஒடிசா மாநிலம் விரைவில் எட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த வணிக உச்சி மாநாட்டில் பிரதமர் ...
கற்பனைக்கு எட்டாத வளர்ச்சியின் உயரங்களை ஒடிசா மாநிலம் விரைவில் எட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த வணிக உச்சி மாநாட்டில் பிரதமர் ...
2 வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உலகின் முதன்மை உற்பத்தி மையமாக மீண்டும் அமெரிக்காவை மாற்றுவேன் என உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பல்வேறு நாடுகளுக்கு ...
பிரதமர் மோடி பிப்ரவரியில் அமெரிக்கா வர திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி ...
3-ஜிகாவாட் திறன் கொண்ட, AI DATA CENTER தரவு மையத்தை, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, ஜாம்நகரில் உருவாக்க உள்ளார். இது உலகின் மிகப்பெரிய ...
இந்தியா - இந்தோனேசியா இடையிலான கூட்டு முயற்சிகள் இரு நாடுகளுக்கிடையே உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒத்துழைப்புகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ...
மதுரை டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...
டங்ஸ்டன் திட்டம் ரத்து அறிவிப்பை தொடர்ந்து சென்னை தி.நகரில் பாஜக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.. மதுரை நாயக்கர்பட்டியில் செயல்படவிருந்த டங்ஸ்டன் திட்டத்திற்கான ஏல ...
மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ...
பிரதமர் மோடி தான் உலகின் உண்மையான முதலாளி என பிஜி பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபுகா புகழாரம் சூட்டியுள்ளார். பிஜியில் நாடாளுமன்ற மற்றும் இந்திய சிறுபான்மையினர் கூட்டமைப்பு ...
திருவள்ளுவர் மற்றும் வள்ளலாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி செய்வதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கோவை விமான ...
கோ-கோ உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அசாத்திய திறமை, உறுதி மற்றும் ...
பாஜக புதிய மாவட்ட தலைவர்களுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர் பதவியேற்பு விழாவில் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது ...
நாம் வெற்றியை நோக்கி செல்லும் பாதையில் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 118-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ...
யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளதை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச் ...
வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி இன்று 10 மாநிலங்கள், 2 யூனியன் ...
இந்தியாவின் வாகன தொழில், எதிர்காலத்திற்கு தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் போக்குவரத்து வாகனங்கள் தொடர்பான போக்குவரத்து கண்காட்சி டெல்லி, நொய்டா உள்ளிட்ட 3 ...
குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற வாட்நகரை பேணிப் பாதுகாக்க தனித்துவமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சொத்து உரிமையாளர்களுக்கு 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை பிரதமர் மோடி நாளை வழங்குகிறார். ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் அதிகமான ...
பிரதமரின் லட்சிய மாவட்டம் திட்டம் ஒரு பகுதியாக ஜார்கண்ட் மாநிலத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார். ஆஸ்பிரேஷனல் மாவட்டங்கள் திட்டத்தின் (ADP) ஒரு பகுதியாக ஜார்கண்ட் ...
ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முயன்ற எம்.ஜி.ஆர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத்தலைவருமான எம்.ஜி.ஆரின் ...
கடந்த ஒன்பது ஆண்டுகளில், ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கத்தின் திட்டங்கள் எண்ணற்ற இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் புதுமையான யோசனைகளை வெற்றிகரமான புத்தொழில்களாக மாற்றியுள்ளன என்று பிரதமர் ...
விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...
திருவள்ளுவரின் படைப்பான திருக்குறள் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நமது நாட்டின் மிகச்சிறந்த ...
மூன்று போர்க் கப்பல்களை கடற்படையில் அர்ப்பணித்ததன் மூலம் இந்தியா சர்வதேச அளவில் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies