சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 65 % நிதி – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!
சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 65 % நிதி மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ...
சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 65 % நிதி மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ...
பாலி மற்றும் மராத்தி ஆகியவை செம்மொழியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து புத்த துறவிகள் நன்றி தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடியை பாராட்டும் விதமாக ...
அனைவரும் சமம் என்பதுதான் சனாதன தர்மத்தின் நோக்கம் என்றும், அது ஜாதியை மையப்படுத்தியது அல்ல என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். வள்ளலாரின் 202-ஆவது பிறந்த தினத்தையொட்டி, ...
பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா செல்லும் நிலையில் 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். வாஷிமில், பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தை திறந்து ...
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள ...
ஹரியானா மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், பிரசாரம் நிறைவடைந்தது. ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் ...
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ரஜினிகாந்தின் ...
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவித்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணை ...
காந்தி ஜெய்ந்தி, தூய்மை இந்தியா இயக்கத்தின் 10 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி தூய்மை பணிகளை மேற்கொண்டார். தூய்மை இந்தியா இயக்கத்தின் 10 வது ...
சென்னை மெட்ரோ பணிகள் தாமதமாவதை தவிர்க்க, மத்திய அரசு 50 சதவீத நிதிப் பங்களிப்பை வழங்க வேண்டும் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். ...
காங்கிரஸ் ஆட்சியில் திட்ட நடைமுறையில் மந்தநிலை நிலவியதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். புனேயில் 11 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களை ...
பார்வையாளர்கள் தான் மனதின் குரல் நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 114-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ...
இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் திரைப்பட பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரை அவரது பிறந்த நாளில் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தமது எக்ஸ் ...
கோவை பாப்பம்மாள் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பாப்பம்மாள் ஜியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. விவசாயத்தில் குறிப்பாக இயற்கை விவசாயத்தில் ...
இந்திய-இலங்கை கூட்டு கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பிரச்னையை எடுத்துரைக்குமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர், பிரதமர் மோடி உடனான சந்திப்பு ...
பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். அவர் நாளை காலை 11 ...
ஹரியானா மக்களின் கடின உழைப்பும், விடா முயற்சியும் தனக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமோ செயலி மூலம் ஹரியானாவை சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் ...
செப்டம்பர் 25, 2014 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட "மேக் இன் இந்தியா" முன்முயற்சி, இந்தியாவின் தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஒரு முக்கிய முயற்சியாக ...
செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ...
ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழாய்வுக்கான திருவள்ளுவர் இருக்கையை நிறுவிய பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிங்கப்பூரில் ...
ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி ...
21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்றும், தொழில்நுட்பத்தால் இயக்கப்படாத எந்த துறையும் இல்லை எனவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ...
பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் ...
800 கிலோ நவதானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த பிரெஸ்லி ஷெகினாவை மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து பாராட்டு தெரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies