முட்டாள்களின் அரசன்: ராகுல் காந்தியை விளாசிய பிரதமர் மோடி!
செல்போன்கள் மேட் இன் சீனா என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முட்டாள்களின் அரசன் என்று கடுமையாக விமர்சித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ...
செல்போன்கள் மேட் இன் சீனா என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முட்டாள்களின் அரசன் என்று கடுமையாக விமர்சித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ...
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/narendramodi/status/1724271187273060802 "நமது ...
இந்தியாவின் இசை வரலாறு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணமித்த தாளங்கள் மூலம் எதிரொலிக்கும் பன்முகத்தன்மையின் சிம்பொனியாகும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சித்தார் மீது சிங்கப்பூர் துணைப் பிரதமரின் ...
குஜராத்தி புத்தாண்டை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/narendramodi/status/1724270578717311141 “உலகம் முழுவதும் புத்தாண்டைக் கொண்டாடும் எனது குடும்ப ...
சுமார் ரூ.24,000 கோடி பட்ஜெட்டில் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களுக்கான இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் ஜார்கண்ட் மாநிலத்திற்கு பயணம் ...
இமாச்சலப் பிரதேசத்தின் லெப்சாவில் நமது துணிச்சலான பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கழிப்பது ஆழ்ந்த உணர்ச்சி மற்றும் பெருமை நிறைந்த அனுபவமாக இருந்தது எனத் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ...
சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் தீவிர பிரச்சாரம் ...
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியின் கவுன்டவுன் தொடங்கிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் 20 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. ...
மவுலானா ஆசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார். மௌலானா ஆசாத் ஒரு ஆழ்ந்த அறிஞர் என்றும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் தூணாக ...
"தினை என்பது இந்தியாவில் முக்கியமாக பயிரிடப்படும் சிறுதானியம், பல நூற்றாண்டுகளாக, தினை இந்தியாவில் பிரதானமாக இருந்தது, ஆனால் படிப்படியாக பின்னுக்கு தள்ளப்பட்டது. அதிக விளைச்சல் தரும் கோதுமை ...
அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை செயலர்கள் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அரசு முறை பயணமாக அமெரிக்க பாதுகாப்பு துறை செயலளர் லாயிட் ஆஸ்டின், வெளியுறவுத் ...
பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரேசில் அதிபர் மேற்கு ஆசிய நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் ...
பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட உள்ளதால் அங்கிருந்து வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு அடைக்கலம் அளிக்கப்போவதில்லை என இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ...
தன திரயோதசி தினத்தில் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கும் பண்டிகையான ...
எனது தலைமையிலான அரசு ஏழைகளுக்காக சுமார் 4 கோடி வீடுகளை கட்டியுள்ளதாகவும், ஆனால் எனக்காக எதையும் கட்டிக்கொள்ளவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரசேத ...
கட்டுமான பணிகளில் சுமார் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு வேலை வழங்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து காசா மீது ...
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் பெண்கள் தொடர்பான பேச்சு இந்தியாவை தலைகுணிய வைக்கும் வகையில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ...
நாட்டின் முன்னேற்றத்திற்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வரும் 25 ஆண்டுகள் நாட்டின் எதிர்காலத்திற்கும், மத்திய ...
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அமைச்சகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எலன் மஸ்கிற்கு சொந்தமான அமெரிக்க EV வாகன நிறுவனமான டெஸ்லாவின் நிலுவையில் ...
இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் அதிகரித்து வருவதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். 2022-ஆம் ஆண்டில் இந்தியாவில் வசிப்பவர்களின் காப்புரிமை விண்ணப்பங்கள் 31.6% அதிகரித்துள்ளது, இது 11 ஆண்டு ...
தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பிரதமர் வெளியிட்டுள்ளார். ...
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக், பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாா். 8 நாள் அரசு முறை ...
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நக்சலைட்டுகளும், பயங்கரவாதிகளும் தைரியமடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 90 தொகுதிகள் கொண்டு சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு ...
உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கம் நாடு முழுவதும் பெரும் வேகம் பெற்று வருகிறது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, உள்ளூர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies