உத்தரகாண்ட்: சிவபூஜையில் மனம் உருகிய பிரதமர் நரேந்திர மோடி!
உத்தரகாண்ட் சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி, பார்வதி குந்த் என்ற இடத்தில் சிவ பூஜை மற்றும் தரிசனம் செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களை சந்தித்து ...
உத்தரகாண்ட் சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி, பார்வதி குந்த் என்ற இடத்தில் சிவ பூஜை மற்றும் தரிசனம் செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களை சந்தித்து ...
லித்தியம், நியோபியம், அரிய புவி தனிமங்கள் (ஆர்.இ.இ) ஆகிய மூன்று முக்கிய கனிமங்களை சுரங்கம் தோண்டி எடுப்பதற்கான உரிமைத்தொகை விகிதங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது பிரதமர் நரேந்திர ...
வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், இந்தியா, டிரினிடாட் மற்றும் டொபாகோ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ...
டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா, பிரான்ஸ் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் ...
மேரா யுவ பாரத் என்கின்ற எனது இளையபாரதம் என்ற தன்னாட்சி அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய ...
வளமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு, நமது சீர்திருத்தப் பாதையை மேலும் வலுப்படுத்துவோம் என்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச செலாவணி நிதியத்தின் வளர்ச்சி ...
லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். நாராயணன் இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்த லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் மேற்கொண்ட முயற்சிகளை நினைவு ...
நானாஜி தேஷ்முக்யின் தியாகம் மற்றும் சேவை மனப்பான்மை ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகமாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்தநாளை முன்னிட்டுப் ...
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுடன் பாரதப் ...
நாடியாடில் உள்ள பிரம்மர்ஷி சமஸ்கிருத மகா வித்யாலாய நிறுவனரும், இந்திய சமஸ்கிருத அறிஞரும், பத்மஸ்ரீ விருதுபெற்றவருமான தயாபாய் சாஸ்திரி மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் ...
பயங்கரவாதக் குழுவான ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு யூத நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு அழைப்பு விடுத்ததாக பிரதமர் நரேந்திர ...
விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 315 இடங்களைக் கைப்பற்றும் என்றும், மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் India ...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றிப் பெற்ற வீரர்களை வாழ்த்தும் விதமாக நாளை பாரத பிரதமர் மோடி வீர்ரகளை சந்திக்கவுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய 28 தங்கம், ...
வரும் 2024 -மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன் நிறுத்தி பாஜகவினர் உற்சாகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிகார் தலைநகரம் பாட்னாவில், பாஜகவின் தேசிய ...
உத்தராகண்ட் மாநிலத்தில் ரூ.4,194 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வரும் 12-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். உத்தராகண்ட் மாநிலத்துக்கு பிரதமர் மோடி ...
இஸ்ரேல் மீதான பாலஸ்தீன தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கும் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு, இந்தியாவுக்கான ...
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களின் நிலை குறித்தும், அதை செயல்படுத்துவது குறித்தும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் ...
கம்யூட்டர், மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் 90 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில், குறிப்பாக, 58 சதவீதம் பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ...
பிரதமர் நரேந்திர மோடி மீதும், அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் ஆதரவாளர்கள் மும்பை காவல்துறையினருக்கு இ ...
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவாக 100 பதக்கங்களைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்திய வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனாவின் ...
புதுதில்லி துவாரகாவில் உள்ள யசோபூமியில் புதிதாக கட்டப்பட்ட இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் 9வது ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு அக்டோபர் ...
சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவில்களின் நிதியைக் ...
ராம நவமி, பரசுராம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி என ராஜஸ்தானில் கல்வீச்சு நடக்காத இந்துப் பண்டிகைகளே இல்லை. அந்தளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு ...
மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு உட்பட பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாரதிய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies