PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

ரோஜ்கர் மேளா: 51,000 பேர் பணி நியமனம்!- பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்!

ரோஜ்கர் மேளாவில் புதிதாக அரசு பணிகளில் சேர தேர்வான 51,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை வழங்க உள்ளார். டெல்லியில் நாளை ...

50 லட்சத்தைத் தாண்டிய பிரதமர் மோடியின் வாட்ஸ் ஆப் சேனல்!

வாட்ஸ் ஆப் சேனலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. இதையடுத்து, வாட்ஸ் ஆப் சேனல் மூலம் தன்னுடன் இணைந்த ...

குஜராத் மாநிலத்துக்கு ரூ.5,206 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்!

மிஷன் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் திட்டத்தின் கீழ் 4,505 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27-ம் தேதி ...

ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வரும்: பிரதமர் மோடி உறுதி!

காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியை அகற்ற ராஜஸ்தான் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடத்தப்பட்ட யாத்திரைக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. ...

பிரதமர் மோடி ஆட்சியை பாராட்டிய ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக்!

“முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலங்களை ஒப்பிடுகையில், மோடியின் ஆட்சியில் ஊழல் குறைவாகவே இருக்கிறது என ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ...

காங்கிரஸ் கட்சியை நடத்துவது நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு!

காங்கிரஸ் கட்சியை தற்போது நகர்ப்புற நக்சல்கள்தான் நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஏழைகளின் உயிருக்கு மதிப்பில்லை. ஏழைகளின் வீடுகளும், காலனிகளும் ஷூட்டிங் ஸ்பாட்களாக மாறிவிட்டன என்று ...

மாபெரும் தூய்மைப்பணி: மத்திய அரசு அழைப்பு

அக்டோபர் 1-ந் தேதி நாடு முழுவதும் நடைபெறும் மெகா தூய்மைப் பணியில் பொதுமக்கள் பங்கேற்குமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் 1-ந் தேதி ...

பா.ஜ.க. கார்யகர்த்தாக்கள் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கார்யகர்த்தா மகாகும்ப நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

இளைஞர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

பாரத மண்டபத்தில் நாளை G-20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டி G-20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டி நாளை டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடக்கவுள்ளது. இதற்கு ...

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பிறந்த நாள்!

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா, தனது முழு வாழ்க்கையையும் அன்னை பாரதத்தின் சேவைக்காக அர்ப்பணித்தவர் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.   இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

“அமிர்த பாரத நிலையங்கள்”: பிரதமர் மோடி!

நாட்டில் 500-க்கும் மேற்பட்ட முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அமிர்த காலத்தின்போது கட்டப்படும் இந்த புதிய நிலையங்கள் "அமிர்த பாரத நிலையங்கள்" ...

இரயில்வே துறையில் வரலாறு காணாத மாற்றம்: ஜெ.பி.நட்டா பெருமிதம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய இரயில்வே வரலாறு காணாத மாற்றத்தைக் கண்டிருப்பதாகவும், இது ஆத்ம நிர்பர் பாரத் என்கிற நமது இலக்கை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு ...

இந்தியாவின் கலாசாரத்தை உலகமே கொண்டாடுகிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் கலாசாரத்தை உலகமே கொண்டாடி வருகிறது. மேலும், இந்தியாவின் ஜி20 தலைமையை உலமே அங்கீகரித்தது நமக்கு பெருமையான விஷயம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ...

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

நெல்லை-சென்னை இடையேயான வந்தே பாரத் இரயில் சேவை உட்பட 9 வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் இரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடியே ...

பிரதமருக்கு இந்திய ஜெர்சியைப் பரிசளித்த சச்சின் !

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய அணியின் ஜெர்சியை வழங்கினார். வாரணாசி, ராஜதலாப், ...

9 வந்தே பாரத் விரைவு இரயில்களைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை மதியம் 12:30 மணிக்கு காணொலி மூலம் ஒன்பது வந்தே பாரத் விரைவு இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த புதிய ...

பிரதமர் மோடி வருகை- மின் விளக்குகளால் ஜொலித்த வாரணாசி!

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசிக்கு வருவதை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளை மின் விளக்குகளால் அலங்கரித்ததுள்ளனர். வாரணாசி, ராஜதலாப், கஞ்சரியில் கட்டப்படவுள்ள நவீன சர்வதேச கிரிக்கெட் மைதானம், ...

பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன தமிழிசை சவுந்தரராஜன்

தென்தமிழக மக்களுக்காக மத்திய இரயில்வே துறை அமைச்சரிடம் நேரடியாக தாம் வைத்த கோரிக்கையை ஏற்று, வந்தே பாரத் ரயில் விடப்பட்டுள்ளது என்றும், இதை தொடங்கிவைக்கும் பாரதப் பிரதமர் ...

உச்ச நீதிமன்றத்தை பாராட்டிய பிரதமர் மோடி – முழு விவரம்

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வழங்குவது பாராட்டுக்குரியது எனப் பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், இது சாமானிய மக்களுக்குப் பெரிதும் ...

திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில் -தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி

  தமிழகத்திற்கான 3-வது வந்தே பாரத் ரயிலான, திருநெல்வேலி - சென்னை இடையே வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி, அதாவது நாளைய தினம், பாரத பிரதமர் மோடி ...

சக்தி-க்கே “சக்தி” கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி !

மாதராய் பிறந்திட நல் மாதவம் செய்திடல் வேண்டும்மா என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. பெண் என்பவள் அளவு கடந்து நேசிக்கப்பட வேண்டியவள், அதுமட்டுமல்ல போற்றுதலுக்கும் உரியவளும் ...

இந்தியாவின் மகள்களைக் கைதூக்கிவிட பணியாற்றி வருகிறோம்: பிரதமர் நரேந்திர மோடி!

‛‛பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் நலனுக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவத்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ...

ஜி20 மாநாடு வெற்றிப் பெற உழைத்த குழுவுடன் பிரதமர் மோடி!

ஜி 20 மாநாட்டின் வெற்றியை உறுதி செய்வதற்காக உழைத்த  ஜி20 குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார். ஜி 20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறுவது இதுவே ...

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம் !

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேறிய நிலையில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு, 33 சதவீதம் ...

Page 61 of 69 1 60 61 62 69