ரோஜ்கர் மேளா: 51,000 பேர் பணி நியமனம்!- பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்!
ரோஜ்கர் மேளாவில் புதிதாக அரசு பணிகளில் சேர தேர்வான 51,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை வழங்க உள்ளார். டெல்லியில் நாளை ...
ரோஜ்கர் மேளாவில் புதிதாக அரசு பணிகளில் சேர தேர்வான 51,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை வழங்க உள்ளார். டெல்லியில் நாளை ...
வாட்ஸ் ஆப் சேனலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. இதையடுத்து, வாட்ஸ் ஆப் சேனல் மூலம் தன்னுடன் இணைந்த ...
மிஷன் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் திட்டத்தின் கீழ் 4,505 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27-ம் தேதி ...
காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியை அகற்ற ராஜஸ்தான் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடத்தப்பட்ட யாத்திரைக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. ...
“முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலங்களை ஒப்பிடுகையில், மோடியின் ஆட்சியில் ஊழல் குறைவாகவே இருக்கிறது என ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ...
காங்கிரஸ் கட்சியை தற்போது நகர்ப்புற நக்சல்கள்தான் நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஏழைகளின் உயிருக்கு மதிப்பில்லை. ஏழைகளின் வீடுகளும், காலனிகளும் ஷூட்டிங் ஸ்பாட்களாக மாறிவிட்டன என்று ...
அக்டோபர் 1-ந் தேதி நாடு முழுவதும் நடைபெறும் மெகா தூய்மைப் பணியில் பொதுமக்கள் பங்கேற்குமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் 1-ந் தேதி ...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கார்யகர்த்தா மகாகும்ப நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...
பாரத மண்டபத்தில் நாளை G-20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டி G-20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டி நாளை டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடக்கவுள்ளது. இதற்கு ...
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா, தனது முழு வாழ்க்கையையும் அன்னை பாரதத்தின் சேவைக்காக அர்ப்பணித்தவர் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
நாட்டில் 500-க்கும் மேற்பட்ட முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அமிர்த காலத்தின்போது கட்டப்படும் இந்த புதிய நிலையங்கள் "அமிர்த பாரத நிலையங்கள்" ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய இரயில்வே வரலாறு காணாத மாற்றத்தைக் கண்டிருப்பதாகவும், இது ஆத்ம நிர்பர் பாரத் என்கிற நமது இலக்கை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு ...
இந்தியாவின் கலாசாரத்தை உலகமே கொண்டாடி வருகிறது. மேலும், இந்தியாவின் ஜி20 தலைமையை உலமே அங்கீகரித்தது நமக்கு பெருமையான விஷயம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ...
நெல்லை-சென்னை இடையேயான வந்தே பாரத் இரயில் சேவை உட்பட 9 வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் இரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடியே ...
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய அணியின் ஜெர்சியை வழங்கினார். வாரணாசி, ராஜதலாப், ...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை மதியம் 12:30 மணிக்கு காணொலி மூலம் ஒன்பது வந்தே பாரத் விரைவு இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த புதிய ...
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசிக்கு வருவதை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளை மின் விளக்குகளால் அலங்கரித்ததுள்ளனர். வாரணாசி, ராஜதலாப், கஞ்சரியில் கட்டப்படவுள்ள நவீன சர்வதேச கிரிக்கெட் மைதானம், ...
தென்தமிழக மக்களுக்காக மத்திய இரயில்வே துறை அமைச்சரிடம் நேரடியாக தாம் வைத்த கோரிக்கையை ஏற்று, வந்தே பாரத் ரயில் விடப்பட்டுள்ளது என்றும், இதை தொடங்கிவைக்கும் பாரதப் பிரதமர் ...
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வழங்குவது பாராட்டுக்குரியது எனப் பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், இது சாமானிய மக்களுக்குப் பெரிதும் ...
தமிழகத்திற்கான 3-வது வந்தே பாரத் ரயிலான, திருநெல்வேலி - சென்னை இடையே வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி, அதாவது நாளைய தினம், பாரத பிரதமர் மோடி ...
மாதராய் பிறந்திட நல் மாதவம் செய்திடல் வேண்டும்மா என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. பெண் என்பவள் அளவு கடந்து நேசிக்கப்பட வேண்டியவள், அதுமட்டுமல்ல போற்றுதலுக்கும் உரியவளும் ...
‛‛பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் நலனுக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவத்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ...
ஜி 20 மாநாட்டின் வெற்றியை உறுதி செய்வதற்காக உழைத்த ஜி20 குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார். ஜி 20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறுவது இதுவே ...
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேறிய நிலையில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு, 33 சதவீதம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies