நாட்டிலுள்ள ஏழைகள்தான் எனக்கு வி.ஐ.பி.க்கள்: பிரதமர் மோடி!
Jul 30, 2026, 09:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டிலுள்ள ஏழைகள்தான் எனக்கு வி.ஐ.பி.க்கள்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 9, 2023, 06:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழையும், பெண்களும், விவசாயிகளும், இளைஞர்களும்தான் எனக்கு வி.ஐ.பி.க்கள் என்று பாரதப் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

சர்வதேச நிதிச் சேவை மையங்களின் ஆணைய அமைப்பு 2.0 நிகழ்வில் பிரதமர் மோடி பேசுகையில், “ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தல் முடிவுகள் மோடியின் உத்தரவாதத்தை மக்கள் நம்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

பொய்யான வாக்குறுதிகளால் எதையும் சாதிக்க முடியாது என்பதை சில அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ளவில்லை. சமூக வலைதளங்கள் மூலம் கருத்துக் கணிப்புகளை வெல்ல முடியாது. மக்கள் மத்தியில் செல்ல வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு, மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும். மக்களை குறைத்து மதிப்பிடக்கூடாது.

சில அரசியல் கட்சிகள், அரசியல் ஆதாயங்களைப் பற்றி சிந்திக்காமல், மக்களுக்கு சேவை செய்வதில் முன்னுரிமை அளித்திருந்தால், நமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இன்று இவ்வளவு சிரமங்கள், பற்றாக்குறை மற்றும் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்க மாட்டார்கள்.

பல தசாப்தங்களாக அரசை நடத்தியவர்கள் நேர்மையாக உழைத்திருந்தால், நான் அளித்த உத்தரவாதங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டிருக்கும். நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்கள் நமது அரசின் ஏதாவது ஒரு திட்டத்தால் நிச்சயமாக பயனடைந்துள்ளனர்.

நாட்டின் ஒவ்வொரு ஏழையும், பெண்களும், விவசாயிகளும், இளைஞர்களும் எனக்கு வி.ஐ.பி.க்கள்தான். இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தில் சுமார் 1 லட்சம் புதிய பயனாளிகள் பலனடைந்திருக்கிறார்கள். ஒருவர் பலன் பெறும்போது, ​​ஒருவரின் நம்பிக்கை அதிகரிக்கிறது. அவர்கள் வாழ்வதற்கான புதிய பலத்தைப் பெறுகிறார்கள்” என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: PM ModiaddressInfinity Forum 2.0
ShareTweetSendShare
Previous Post

பொது மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் தமிழக அரசின் பங்கு என்ன? – அண்ணாமலை கேள்வி!

Next Post

ஹமாஸ் தீவிரவாத அமைப்பாக அறிவிப்பா? மத்திய அமைச்சர் விளக்கம்!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies