இஸ்ரேல் பாலஸ்தீனம் விவகாரம் : பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான் மன்னருடன் ஆலோசனை!
இஸ்ரேல் பாலஸ்தீனம் மோதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான் மன்னருடன் ஆலோசனை நடத்தினார். கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் ...
இஸ்ரேல் பாலஸ்தீனம் மோதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான் மன்னருடன் ஆலோசனை நடத்தினார். கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் ...
டெல்லியில் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைமை இயக்குநர் ரஃபேல் மரியானோ கிராஸி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அமைதி மற்றும் வளர்ச்சிக்காக அணுசக்தியை பாதுகாப்பாக ...
நாட்டில் கடைசி ஏழை இருக்கும் வரை நாங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கப் போவதில்லை. அரசு அறிவித்த அனைத்துத் திட்டங்களும், நாட்டின் அனைத்து பயனாளிகளையும் சென்றடையும் வரை எங்களுக்கு அமைதி ...
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசின் நலத்திட்டங்களை 6 மாதங்களுக்குள் முழுமையாக செயல்படுத்த இலக்கு நிர்ணயித்து பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். கிராமப்புற ஏழை எளிய ...
இளைஞர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் சிந்தியா பள்ளி விழா 125 வது ...
நமோ பாரத் இரயில் ஓட்டுனர் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் பெண்கள். இதுவே இந்தியாவில் வளர்ந்து வரும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளமாகும் என்று பாரதப் பிரதமர் ...
'சமத்துவம் சர்வதேச விதிமுறைகளை மீறவில்லை என கனடாவுக்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது. இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் ...
சிறந்த சுற்றுலா கிராமமாக ஐநாவின் சர்வதேச சுற்றுலா அமைப்பின் விருது பெற்ற குஜராத்தின் தோர்டோ கிராமத்துக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோர்டோ ...
"நமோ பாரத்" என்ற பெயரிலான இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு இரயில் சேவையை (ரேபிடக்ஸ்) பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லியை மையமாகக் ...
ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம் நாளை காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருக்கும் நிலையில், 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் ...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மாநில மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எழுதி இருக்கும் திறந்த கடிதத்தில், "உங்களின் அசைக்க முடியாத ...
தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக, பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசம், ...
மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மகாராஷ்டிராவின் 34 கிராமப்புற மாவட்டங்களில் ...
கத்தாரில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 7 வது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய கார்த்திகேயன் முரளிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு ...
காஸாவில் உள்ள அல் அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் உயிரிழந்த பொதுமக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை ...
பிரதமர் நரேந்திர மோடி, தனது பக்தர்கள் அனைவருக்கும் தாய்மை அன்பின் சின்னமான ஸ்கந்தமாதா தேவியின் ஆசீர்வாதத்தை வேண்டியுள்ளார். தேவியின் வழிபாட்டு பிரார்த்தனை மந்திரங்களை மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். ...
கோவா மாநிலம் பனாஜியில் அக்டோபர் 26-ம் தேதி நடைபெறும் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவிருப்பதாக, அம்மாநில முதல்வர் பிரமோத் ...
ஜி20 டெல்லி பிரகடனத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி ...
டெல்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து வழித்தட முனையத்தின் முன்னுரிமைப் பிரிவை பிரதமர் மோடி தொடங்கி அக்டோபர் 20-ம் தேதி வைக்கிறார். சாஹிபாபாத்தை துஹாய் பணிமனையுடன் இணைக்கும் ...
காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி ...
மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் . பிரதமர் நரேந்திர மோடி, நாளை மாலை 4:30 ...
உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு கொள்ள உதவும் குறிப்பிடத்தக்க அம்சம் நமோ செயலியில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்கள் தங்களுடைய தொகுதி நாடாளுமன்ற ...
ப்ளூ கிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின், "மன் கி பாத்" மாதாந்திர வானொலி நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம்வரை தொகுத்து 'இக்னிட்டிங் கலெக்டிவ் குட்னஸ்: ...
டெல்லி-மீரட் இடையிலான இந்தியாவின் முதல் அதிவிரைவு ரேபிட் எக்ஸ் ரயில் தடத்தின் ஒருபகுதி இணைப்பை பிரதமர் மோடி வரும் 20ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். மொத்தம் 82 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies