PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

76 -வது சுதந்திர தின விழாவில் பிரதமர் உரை கேட்க 1,800 பேருக்கு அழைப்பு

76 -வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இந்நிலையில் பிரதமரின் உரையைக் கேட்க, செவிலியர்கள், ...

பிரிவினையின் போது உயிர் நீத்தவர்களைப் பயபக்தியுடன் நினைவுகூர்வோம்: பிரதமர் மோடி !

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது உயிர் தியாகம் செய்த இந்தியர்களை பயபக்தியுடன் நினைவுகூர்வோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது இஸ்லாமியர்களால் ...

பிரிவினையின்போது உயிர் நீத்தவர்களைப் பயபக்தியுடன் நினைவுகூர்வோம்: பிரதமர் மோடி

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது உயிர் தியாகம் செய்த இந்தியர்களை பயபக்தியுடன் நினைவுகூர்வோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது ...

ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி: பிரதமர் மோடி அழைப்பு !

76-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த 76 வது ...

மத்தியப்பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி நாளை, மத்தியப்பிரதேசத்தில் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள்  நலத்திட்டங்களைத்  தொடங்கி வைக்கிறார். மத்திய பிரதேசத்தில் ...

இன்று உலக சிங்கங்கள் தினம் 2023

உலகம் முழுவதும் "காடுகளின் ராஜா" என்று அழைக்கப்படும் சிங்கங்களின் எண்ணிக்கை, வேட்டையாடுதல் அச்சுறுத்துதல்கள், காலநிலை மாற்றம் மற்றும் இனபெருக்கக் குறைவு ஆகியவற்றால் உலகளவில் குறைந்து வருகிறது. இந்நிலையில், ...

60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை பாஜக அரசு செய்துள்ளது- பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

எங்கே தாமரை முத்திரை இருக்கிறதோ அங்கே ஏழைகளின் நலன் இருக்கும்,   ஒவ்வொரு மனிதனுக்கும் பெருமை உண்டு, தாமரை எங்கே இருக்கிறதோ, அங்கே எந்த ஏழையும் அலைய வேண்டியதில்லை ...

கைத்தறி வர்த்தகம் ரூ.1,30,000 கோடியாக அதிகரித்து உள்ளது- பிரதமர் மோடி

டில்லி உள்ள பிரகதி மைதானத்தில் நடந்த தேசிய கைத்தறி தின விழாவில், நெசவாளர்கள், கைவினைஞர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ...

ராகுல் காந்தி வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். ...

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

தென்னாப்பிரிக்கக் அதிபர் மதெமெலா சிரில் ராமபோசாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-08-2023) தொலைபேசியில் உரையாடினார். 2023ஆம் ஆண்டில் இருதரப்பு ராஜதந்திர, தூதரக உறவுகள் தொடங்கியதன் ...

நாட்டின் ஸ்திரத்தன்மைக்குத் தேசிய ஜனநாயக கூட்டணி உந்துசக்தியாக இருக்கிறது : பிரதமர் மோடி  பெருமிதம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு உந்துசக்தியாக இருக்கிறது  என பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, ...

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: ஆகஸ்ட்-10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதில்

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வரும் 8 தேதி முதல் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் ...

நமோ செயலி- இந்திய அளவில் தமிழகம் 3வது இடம்.

மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகள் அனைவரையும் கண்டறிந்து, ‘நமோ’ செயலியில் பதிவேற்றம் செய்வதில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்ததற்காக மகளிரணியினருக்கு, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 8.5 கோடி விவசாயிகளுக்கான 14 வது தவணை தொகை ரூ. 17,000 கோடி நிதியை வழங்கினார். மேலும் புதிதாக ...

தனது 3- வது பதவிகாலத்தில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் பிரதமர் நரேந்திர  மோடி திட்டவட்டம்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி பிரகதி மைதானத்தில் உள்ள, சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை நேற்று திறந்து வைத்தார். அதற்கு "பாரத் மண்டபம்" என ...

சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்- பிரதமர் நரேந்திர மோடி

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பிரகதி மைதானத்தில், சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை நாட்டுக்கு  அர்ப்பணித்தார். இது தற்போது  ஜி 20 தலைவர்களின் ...

அன்றே கணித்த பிரதமர் நரேந்திர மோடி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரும் என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணித்தவர் பிரதமர் நரேந்திர மோடி என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ...

எதிர்க்கட்சிகளின் நடத்தை வரும் ஆண்டுகளில் அவர்கள் நிரந்தரமாக எதிர்க்கட்சியில் இருக்க முடிவு செய்திருப்பதைக் காட்டுகிறது- பிரதமர் நரேந்திர மோடி

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கி வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசனை நடத்த பாஜக நாடாளுமன்றக் குழு, ...

பாஜக நாடாளுமன்றக் குழு நாளை அவசரமாக கூடுகிறது.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசனை நடத்த பாஜக நாடாளுமன்றக் குழு நாளை அவசரமாக கூடுகிறது. நாடாளுமன்றத்தில் ...

அனைவரையும் உள்ளடக்கிய, சமமான மற்றும் நிலையான வளர்ச்சிக்குப் பணியாற்றுவதே இலக்கு-பிரதமர் மோடி

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஜி20 அமைப்பின் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். பசுமை வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கு ...

வேலைவாய்ப்பு திருவிழா மூலம்  அரசு துறைகளில்  70,000 க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை  நாளை பிரதமர் மோடி வழங்குகிறார்

மத்திய அரசுப் பணிகளுக்குப் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு 22.07.2023 அன்று காலை 10.30 மணி  அளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ...

உலகிற்கு மிகத் திறமையான தொழிலாளர்களை அதிகம் வழங்கும் நாடாக இந்தியா உள்ளது -பிரதமர் நரேந்திர மோடி 

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற ஜி20 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் மாநாட்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது ...

தமிழக மீனவர்கள் பதினைந்து பேர் விடுதலை, இலங்கை அரசு உத்தரவு- டெல்லியில் பிரதமர் மோடியுயை இலங்கை அதிபர் சந்தித்த நேரத்தில் அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே சந்தித்த நேரத்தில் தமிழக மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளத்து. ...

மணிப்பூர் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.  ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை 17 அமர்வுகளாக புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தனிநபர் டிஜிட்டல் பாதுகாப்பு ...

Page 72 of 73 1 71 72 73