மத்தியப்பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி நாளை, மத்தியப்பிரதேசத்தில் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். மத்திய பிரதேசத்தில் ...
பிரதமர் நரேந்திர மோடி நாளை, மத்தியப்பிரதேசத்தில் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். மத்திய பிரதேசத்தில் ...
உலகம் முழுவதும் "காடுகளின் ராஜா" என்று அழைக்கப்படும் சிங்கங்களின் எண்ணிக்கை, வேட்டையாடுதல் அச்சுறுத்துதல்கள், காலநிலை மாற்றம் மற்றும் இனபெருக்கக் குறைவு ஆகியவற்றால் உலகளவில் குறைந்து வருகிறது. இந்நிலையில், ...
எங்கே தாமரை முத்திரை இருக்கிறதோ அங்கே ஏழைகளின் நலன் இருக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் பெருமை உண்டு, தாமரை எங்கே இருக்கிறதோ, அங்கே எந்த ஏழையும் அலைய வேண்டியதில்லை ...
டில்லி உள்ள பிரகதி மைதானத்தில் நடந்த தேசிய கைத்தறி தின விழாவில், நெசவாளர்கள், கைவினைஞர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ...
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். ...
தென்னாப்பிரிக்கக் அதிபர் மதெமெலா சிரில் ராமபோசாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-08-2023) தொலைபேசியில் உரையாடினார். 2023ஆம் ஆண்டில் இருதரப்பு ராஜதந்திர, தூதரக உறவுகள் தொடங்கியதன் ...
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு உந்துசக்தியாக இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, ...
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வரும் 8 தேதி முதல் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் ...
மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகள் அனைவரையும் கண்டறிந்து, ‘நமோ’ செயலியில் பதிவேற்றம் செய்வதில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்ததற்காக மகளிரணியினருக்கு, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 8.5 கோடி விவசாயிகளுக்கான 14 வது தவணை தொகை ரூ. 17,000 கோடி நிதியை வழங்கினார். மேலும் புதிதாக ...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி பிரகதி மைதானத்தில் உள்ள, சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை நேற்று திறந்து வைத்தார். அதற்கு "பாரத் மண்டபம்" என ...
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பிரகதி மைதானத்தில், சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது தற்போது ஜி 20 தலைவர்களின் ...
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரும் என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணித்தவர் பிரதமர் நரேந்திர மோடி என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ...
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கி வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசனை நடத்த பாஜக நாடாளுமன்றக் குழு, ...
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசனை நடத்த பாஜக நாடாளுமன்றக் குழு நாளை அவசரமாக கூடுகிறது. நாடாளுமன்றத்தில் ...
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஜி20 அமைப்பின் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். பசுமை வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கு ...
மத்திய அரசுப் பணிகளுக்குப் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு 22.07.2023 அன்று காலை 10.30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ...
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற ஜி20 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் மாநாட்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது ...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே சந்தித்த நேரத்தில் தமிழக மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளத்து. ...
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை 17 அமர்வுகளாக புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தனிநபர் டிஜிட்டல் பாதுகாப்பு ...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 38 கூட்டணி கட்சிகள் பங்கேற்றன. இது குறித்து பிரதமர் நரேந்திர ...
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரில் வீர சாவர்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து ...
25 ஆவது ஆசிய தடகள சாம்பியன் சிஷிப் போட்டி தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நடைபெற்றது. நேற்றுடன் நிறைவடைந்த இந்த போட்டியில் இந்தியா 27பதக்கங்களை வென்றுள்ளது. இதில் இந்திய ...
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை அந்நாட்டு அதிபர் மெக்கரான் பிரதமர் மோடிக்கு வழங்கினார். பிரான்சில் தேசிய தின அணிவகுப்பிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பிரான்ஸ் அதிபர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies