வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்படும்: பிரதமர் மோடி!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறுகிய காலம் நடந்தாலும், இக்கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுகளை எடுக்கப் போகிறோம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறுகிய காலம் நடந்தாலும், இக்கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுகளை எடுக்கப் போகிறோம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ...
கட்டாக்கைச் சேர்ந்த புகை கலைஞர் தீபக் பிஸ்வால், பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளில் அவரது உருவப்படத்தைபுகையினால் உருவாக்கினார், மேலும் ஒடிசாவின் பாரம்பரியமான கோனார்க்கில் உள்ள சூரிய ...
டெல்லியில் துவாரகாவிலிருந்து விமான நிலையம் வரையிலான மெட்ரோ இரயில் சேவையைத் தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அதே மெட்ரோ இரயிலில் பயணம் செய்தார். அப்போது, ...
புதுதில்லியில் உள்ள துவாரகாவில் ‘யஷோபூமி’ என்று அழைக்கப்படும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டிடத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ...
விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு விஸ்வகர்மா தின வாழ்த்துத் தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, கைவினைஞர்களின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் கடின உழைப்பிற்கு நன்றி தெரிவித்தார். நாடு ...
“பி.எம். விஸ்வகர்மா” என்கிற பெயரில் கைவினைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 5 ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு ,இன்று நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடி வருகின்றனர். குடியரசுத் ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசு மற்றும் பாஜக சார்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு ...
சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு இந்த ஆண்டு இறுதியில் இங்கே சட்ட சபை தேர்தல்நடைபெற உள்ளது. 'நாங்கள் கேட்டதையெல்லாம் எந்த ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நீண்ட ஆயுளுடனும், நோய் நொடியின்றி நல் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து நம் நாட்டை நெடுங்காலம் வழிநடத்த வேண்டி, ...
தமிழ் தன் தாய் மொழியாக இல்லையே, தன்னால் தமிழில் பேச முடியவில்லை என்று பலமுறை வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி ,உலக நாடுகளில் எல்லாம் நம் தமிழ் ...
புதுதில்லியில் உள்ள துவாரகாவில் 'யஷோபூமி' என்று அழைக்கப்படும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டத்தை செப்டம்பர் 17 அன்று பிரதமர் நரேந்திர மோடி ...
உலகின் அதிக செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பாரதப் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம் வகிப்பது, அமெரிக்காவின் மார்னிங் கல்சன்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதற்கு ...
தேசிய நீதித்துறை தரவு அமைப்புக்குள் உச்ச நீதிமன்றத்தின் விவரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்திருப்பதற்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்புத் தெரிவித்திருக்கிறார். உச்ச ...
நாம் இப்போது எந்தவித சிக்கல்களும் இல்லாமல், அரசு மானியங்களை பெற நேரடியாக வங்கி கணக்குகளில் பெறுவதற்கு பிரதமர் மோடியே காரணம் என்று தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை ...
இந்தி தினத்தை முன்னிட்டு ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் தங்களுக்குப் பிடித்த இந்தி பழமொழிகளை ஒப்பித்ததற்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பிலிப் ...
சீன அதிபர் ஜி ஜின் பிங்கைவிட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்று லண்டன் நகரைச் சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் ஜிம் ...
சத்தீஸ்கர் மாநிலத்தில் 6,350 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது என்று ...
பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதிலும், தேசத்திற்கு சேவை செய்வதிலும் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா தொடர்ந்து பல தலைமுறைகளைத் ஊக்குவிப்பார் ...
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவிப்பைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, நிலுவையில் உள்ள வழக்குகளைக் கண்காணிக்கும் தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பின் கீழ் உச்ச நீதிமன்றம் வரும் ...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, "எதிர்கட்சிகள் சனாதனத்தை இன்று வெளிப்படையாகவே அழிக்க ...
ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தானியர்கள் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள். அதேசமயம், வெளிநாட்டுக் கொள்கையில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததாக விரக்தியுடன் கூறியிருக்கிறார்கள். இந்தியா தலைமையிலான ஜி20 ...
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றிபெறும். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராவார் என்று மத்திய சாலை போக்குவரத்து த்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். ...
இந்தி மொழி தினத்தையொட்டி, தேசிய ஒற்றுமையை ஹிந்தி வலுப்படுத்தும்- பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தி மொழி தினம் ஒவ்வொரு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies