Tamil Nadu - Tamil Janam TV

Tag: Tamil Nadu

அழகு தமிழில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், அழுக்கு தமிழில் எதிர்க்க வேண்டாம் – தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் இணையதளங்களில் மொழிகள் மோசமாக கையாளப்படுவதாகவும், தலைவர்களை மரியாதை இல்லாமால் ஒருமையில் பதிவிட்டு வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை உத்தண்டியில் செய்தியாளர்களிடம் ...

அதிமுக கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாளிதழொன்றுக்கு பேட்டியளித்த மத்திய ...

தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பது தேச விரோத ஆட்சி – வானதி சீனிவாசன்

தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பது தேச விரோத மற்றும் மக்கள் விரோத ஆட்சி என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிசாவசன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், புலியகுளத்தில், ...

சிறப்பு‌ பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நாளை தொடக்கம்!

தமிழகத்தில் நாளை தொடங்கும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர ...

அஜித் குமார் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள்? – பாஜக கேள்வி

அஜித் குமார் கொல்லப்பட்டதில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள் என தமிழக பாஜக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ...

தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல் படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல் படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் விசாரணை என்ற பெயரில் கொடூரமாக ...

திமுகவினரின் குற்றச் செயல்கள் மூடி மறைக்கப்படுகின்றன – தமிழிசை குற்றச்சாட்டு!

திமுகவினரின் குற்ற செயல்கள் மூடி மறைக்கப்படுவதாகவும், தமிழகத்தில் ஏழைகளின் உயிர் மலிவாகி விட்டதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா – சிறப்பு ரயில் இயக்கம்!

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா வரும் ...

அரசுப் பள்ளிகளில் ஜூலை மாதம் முதல் வாட்டர் பெல் திட்டம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஜூலை மாதம் முதல் வாட்டர் பெல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, ...

மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் – சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா!

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற செஸ் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் கோப்பை ...

திமுகவை விரட்டியடித்து, தமிழகம் இழந்த அமைதி, வளர்ச்சியை மீட்டுத் தருவேன் – இபிஎஸ்

2026 தேர்தலில் திமுகவை விரட்டியடித்து, தமிழகம் இழந்த அமைதி, வளர்ச்சி, மாநில உரிமையை மீட்டுத் தருவேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். ...

விபூதியை அழித்த திருமா – போலி கபடதாரிகளின் வேஷம் அம்பலமானதாக எல்.முருகன் விமர்சனம்!

விபூதியை அழித்து விட்டு செல்பி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், போலி கபடதாரிகளின் வேஷம் அம்பலமானதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 7000 கன அடியாக உயர்வு!

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ...

பொள்ளாச்சி சென்ற அரசு பேருந்தில் மழை நீர் – குடை பிடித்த நடத்துநர்!

திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி சென்ற அரசு பேருந்தில் மழை நீர் ஒழுகியதால் ஓட்டுநருக்கு நடத்துநர் குடைபிடித்த வீடியோ வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் ...

ஐபிஎஸ் அதிகாரிகள் 18 பேர் பணியிட மாற்றம் – 3 பேருக்கு பதவி உயர்வு!

தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 18 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் ...

முருக பக்தர்கள் மாநாட்டில் கட்சி வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டுக்கு வெளியே பாஜக முருகப் பெருமானுக்கு யாத்திரை எடுத்திருக்கிறதா?" என்று சிலர் கேட்பது ஆச்சரியமாக உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் ...

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும்  என்றும்,  பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நாள்தோறும் அதிக ...

சீருடையுடன் புகைப்படங்களை பதிவிடாதீர் – டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!

சீருடையுடன் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களைப் பதிவு செய்ய வேண்டாம் எனக் காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார். அலுவல் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் சீருடையுடன் இருக்கும் ...

தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகளை கோட்டை விடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்திற்கு வர வேண்டியா முதலீடுகளை  திமுக அரசு கோட்டை விடுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், , தமிழகத்தில் முதலீடு ...

சட்டம் – ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மதுரையில் வருகின்ற ஜூன் 22 ...

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான இறுதித்தேர்வு மற்றும் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. ...

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் ரூ. 840 கோடி மதிப்பில் வீணான நெல்மணிகள் – ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 840 கோடி ரூபாய் மதிப்பிலான நெல்மணிகள் வீணானதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 2019 முதல் 2024 வரை ...

தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி திருப்பி அனுப்பப்பட்டதா? – தெற்கு ரயில்வே விளக்கம்!

தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி திருப்பி அனுப்பப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நிதி ஒதுக்கீடு மற்றும் ...

பள்ளிகள் திறப்பு – பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் நாகர்கோவில் பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. ...

Page 2 of 17 1 2 3 17