Tamil Nadu - Tamil Janam TV

Tag: Tamil Nadu

தமிழ்நாட்டிற்கான உட்கட்டமைப்பு நிதி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

தமிழ்நாட்டிற்கான உட்கட்டமைப்பு நிதி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ...

தமிழக தேர்தல் வித்தியாசமாக இருக்கும் – தலைமை தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் தற்போது நடைபெறவுள்ள தேர்தல் இதற்கு முன்பு நடந்த தேர்தலுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் ...

அதிரப்பள்ளி ஆற்றில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு!

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் சிக்கித் தவித்த தமிழக, ஆந்திர சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலிருந்து சென்ற சுமார் 15 ...

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை!

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ...

இனியும் தான் அமைதியாக இருந்தால், அது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமாகிவிடும் – கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார் சசிகலா!

இனியும் தான் அமைதியாக இருந்தால், அது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமாகிவிடும் எனக்கூறிய வி.கே.சசிகலா, புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். கமுதி பொதுக்கூட்டத்தில் பேசிய ...

முத்ரா யோஜனா திட்டத்தில் கீழ் 3.6 லட்சம் கோடி நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

முத்ரா யோஜனா திட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் ...

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை – திரௌபதி முர்மு திறந்து வைத்தார்!

குடியரசுத் தலைவர் மாளிகையில் தமிழகத்தை சேர்ந்தவரும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ராஜாஜியின் சிலை திறக்கப்பட்டுள்ளது. பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் ஆங்கிலேயா் புகழ் போற்றும் ...

சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணி – CAPF படைகள் மார்ச் 10ம் தேதி தமிழகம் வருகின்றனர்!

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் CAPF படைகள் மார்ச் 10ம் தேதி தமிழகம் வருகின்றன. தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட நிலையில், இறுதி ...

தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் – மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டி!

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், ஒட்டுமொத்தமாக 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் ...

தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் மூடல் – மத்திய அரசு!

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக 300 க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் மூடப்பட்டுள்ளது மத்திய ஜவுளி அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் ஈரோடு, திருப்பூர், கோவை ...

தமிழகத்தில் கைதானவர்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு – வெளியான முக்கிய தகவல்

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் 8 பேருக்கு, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா உட்பட பல பயங்கரவாத அமைப்புகளுடன் ...

நெல்லையில் தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் நடைபெற்ற பிரமாண்ட மாநில மாநாடு!

தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் பிரமாண்ட மாநில மாநாடு நெல்லையில் நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, சிறுபான்மையின மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கில் ...

அரசு ஊழியர்களின் வாக்கு திமுகவுக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தும் – தமிழக ஆசிரியர் கூட்டணி!

திமுக கூட்டணி கட்சிகள் பலமாக இருந்தாலும் அரசு ஊழியர்களின் வாக்கு வங்கி அவர்களை பெரும் சேதாரமாக்கும் என்று, தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ...

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக பிராந்திய அரசுக்கு கண்டனம் – தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி ஆர்பாட்டம்!

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள ...

திமுக என்னும் அரக்கனிடம் சிக்கி சீரழியும் தமிழக மக்கள் விடுதலை பெற வேண்டும் – எல்.முருகன்

திமுக எனும் அரக்கனிடம் சிக்கி சீரழியும் தமிழக மக்கள் விடுதலை பெற வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுராந்தகம் ...

பாலியல் புகார் – தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டண்ட் சஸ்பெண்ட்!

பாலியல் தொந்தரவு புகாரில், தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த கமாண்டண்ட் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவைபுதூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் ...

தமிழ் மக்கள் அன்பானவர்கள், விருந்தோம்பல் குணமுடையவர்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

தமிழகத்தில் வடமாநில மாணவிகளுக்கு படிக்க இடம் கிடைத்தால், அவர்களின் பெற்றோர் நிம்மதியாக இருப்பார்கள் என, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். அருணாச்சலப்பிரதேசம், மிசோரம் மாநிலங்களின் உதய தின ...

வக்பு வாரியம் செயல்பட விதித்த தடை நிறுத்தி வைப்பு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் ...

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி : மார்ச் 2-வது வாரத்தில் வெளியாக வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு, மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம், புதுச்சேரி, ...

இடைக்கால பட்ஜெட், தமிழக மக்களை இருண்ட பாதைக்கு அழைத்து செல்லும் – எல்.முருகன்

திமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட், தமிழக மக்களை இருண்ட பாதைக்கு அழைத்து செல்லும் பட்ஜெட் என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை கொரட்டூரில் ...

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளை திருப்பி கொடுக்க வெளிநாடுகள் சம்மதம்!

தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியா, அமெரிக்க நாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட தொன்மையான சிலைகளை மீண்டும் ஒப்படைக்க அந்நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள், தொன்மையான ...

ஆட்சியில் பங்கு , அதிக சீட்டுகள் – மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக சீட்டுகளை பெற வேண்டும் என, மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்டம் ...

தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்த 1658 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல்!

தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்தவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு சுமார் ஆயிரத்து 658 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவையில் ...

டெல்லியில் தமிழக போலீசார் கொத்தடிமை போல் நடத்தப்படுவதாக புகார்!

டெல்லியில் தமிழக போலீசார் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் பிரிவின் ...

Page 2 of 23 1 2 3 23