தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் மூடல் - மத்திய அரசு!
Apr 16, 2026, 04:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் மூடல் – மத்திய அரசு!

Manikandan by Manikandan
Feb 23, 2026, 02:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக 300 க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் மூடப்பட்டுள்ளது மத்திய ஜவுளி அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஜவுளி தயாரிப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்தநிலையில், மாநிலத்தில் 2021-22 மற்றும் 2023-24க்கு இடைப்பட்ட நிதியாண்டுகளில், தமிழ்நாட்டில் 300 க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் செயல்படாமல் உள்ளதாக மத்திய ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலப்பொருட்களின் விலை உயர்வு, அதிக வங்கி வட்டி வீதம், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி ஆலைகள் மூடப்படுவதாக தென்னிந்திய நூற்பு ஆலை சங்கம் தெரிவித்துள்ளது.

Tags: closedlast few years.Tamil Nadustudy conductedTextiles Ministry300 textile mills
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் திமுக அரசைக் கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

Next Post

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!

Related News

தோல்வி பயம் காரணமாக கலரத்தை தூண்ட திமுக முயற்சி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைக்க தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின் – தமிழிசை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யும் திமுகவினர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா கும்பல் அத்துமீறல் – இபிஎஸ் கண்டனம்!

திருச்செந்தூர் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

கோவை மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies