வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் – புதிய வாக்காளர்கள் ஆர்வம்!
திருச்சியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை சிறப்பு முகாமில், தங்களின் பெயரை சேர்க்க 18 வயது நிரம்பியவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். சிறப்பு வாக்காளர் அடையாள ...
திருச்சியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை சிறப்பு முகாமில், தங்களின் பெயரை சேர்க்க 18 வயது நிரம்பியவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். சிறப்பு வாக்காளர் அடையாள ...
விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை கூட்டத்தில், கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ...
திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூறை சந்திரசேகர சுவாமி கோயிலில் மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சுவாமி தரிசனம் செய்தார். திருச்செந்தூறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், ...
வஉசியின் 88வது குருபூஜையையொட்டி திருச்சியில் உள்ள அவரது முழுஉருவசிலைக்கு மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலோ உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கப்பலோட்டிய ...
திருச்சி அருகே மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். கொடியாலம் காந்தி நகரை சேர்ந்த மதிர்விஷ்ணு, அரசு ...
திருச்சியில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்த இளைஞர்கள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதை மருந்து விற்பனையில் சிலர் ...
அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் 51வது ஆண்டின் துவக்க விழா நடைபெற்றது. ABGP அமைப்பு 1974 ஆம் ஆண்டு டெல்லியில் பதிவு செய்து தேசம் முழுவதும் ...
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது தொடர்பாக பா அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் ...
திருச்சியில் அரசு மருத்துவர் மீது திமுகவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மிளகுப்பாறையில் உள்ள இஎஸ்ஐ அரசு ...
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் திருச்சியில் உள்ள பட்டாசு கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 80-க்கும் மேற்பட்ட தற்காலிக பட்டாசு ...
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வார விடுமுறை தினத்தையொட்டி திருச்சி மாநகரில் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே ...
திருச்சி நீதிமன்றம் அருகே செயல்பட்டு வரும் மாவட்ட தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தீயணைப்புத்துறை அலுவலர் ஜெகதீஷ் வாகனத்தில் இருந்து ...
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி எம்.ஜி.எம் புற்றுநோய் நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் ...
தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக திருச்சியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், புத்தாடைகள் மற்றும் பொருட்கள் ...
திருச்சி மாநகரில் பேக்கரிகளில் அழுகிய முட்டைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட 215 கிலோ கேக் மற்றும் பிரெட்டுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். நாமக்கல்லில் இருந்து ...
ஆசிய பென்காக் சிலாட் போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் வந்த வீரர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உஸ்பெகிஸ்தான் நாட்டில் கடந்த 9ஆம் தேதி ...
திருச்சியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவெறும்பூர் அடுத்த பாலாஜி நகரில், மான் ஃபோர்ட் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ...
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் திமுக கொடி கட்டிய சொகுசு காரில் வந்து ஆடு திருடிய விவகாரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அம்மாமண்டபம் அடுத்த கீதாபுரத்தை ...
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நெல் அளவை கண்டருளும் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. அரங்கநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி, புரட்டாசி மாதங்களில் பவித்ர உற்சவம் 9 ...
திருச்சி அருகே தமிழக அரசின் சத்துணவு முட்டைகளை தனியார் உணவகத்திற்கு விற்பனை செய்த புகாரில், சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் அங்கன்வாடி ...
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் பழுதடைந்த காணப்பட்ட பிரதான கொடிமரம் மற்றும் ...
திருச்சியில் பேக்கரி கடை ஊழியர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவலரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீரங்கம் ராம்ஜி நகர் அருகே செயல்பட்டு வரும் பேக்கரி கடை, ...
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies