போலி கடவுச்சீட்டு மூலம் பயணிக்க முயன்ற 3 பேர் கைது!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டு மூலம் பயணிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி விமான நிலையத்தில் குடியேற்றப்பரிவு அதிகாரிகள் சோதனையில் ...
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டு மூலம் பயணிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி விமான நிலையத்தில் குடியேற்றப்பரிவு அதிகாரிகள் சோதனையில் ...
திருச்சியில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இழப்பீடு, அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களது உடலை வாங்க மறுத்து ...
ட்ரெண்டிங் மோகத்தில் நாக்கை இரண்டாக பிளவுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்து வந்த டாட்டூ கடை உரிமையாளரை கைது செய்திருக்கிறது காவல்துறை.. எங்கு நடந்தது... விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி ...
ட்ரெண்டிங்கிற்காக நாக்கை இரண்டாக பிளக்கும் அறுவை சிகிச்சை செய்து வந்த டாட்டூ கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி அந்தோணியார் கோயில் தெருவைச் ...
திருச்சியில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் தனியார் நிறுவனத்தில் சிபிசிஐடி போலீசார் மற்றும் குடிபெயர்வோர் பாதுகாவலர் சோதனை நடத்தினர். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே செயல்பட்டு வரும் ரோஷன் ...
திருச்சி மாநகரில், மாரீஸ் புதிய மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், எனவே, பாலப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை ...
திருச்சியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை சிறப்பு முகாமில், தங்களின் பெயரை சேர்க்க 18 வயது நிரம்பியவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். சிறப்பு வாக்காளர் அடையாள ...
விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை கூட்டத்தில், கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ...
திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூறை சந்திரசேகர சுவாமி கோயிலில் மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சுவாமி தரிசனம் செய்தார். திருச்செந்தூறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், ...
வஉசியின் 88வது குருபூஜையையொட்டி திருச்சியில் உள்ள அவரது முழுஉருவசிலைக்கு மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலோ உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கப்பலோட்டிய ...
திருச்சி அருகே மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். கொடியாலம் காந்தி நகரை சேர்ந்த மதிர்விஷ்ணு, அரசு ...
திருச்சியில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்த இளைஞர்கள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதை மருந்து விற்பனையில் சிலர் ...
அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் 51வது ஆண்டின் துவக்க விழா நடைபெற்றது. ABGP அமைப்பு 1974 ஆம் ஆண்டு டெல்லியில் பதிவு செய்து தேசம் முழுவதும் ...
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது தொடர்பாக பா அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் ...
திருச்சியில் அரசு மருத்துவர் மீது திமுகவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மிளகுப்பாறையில் உள்ள இஎஸ்ஐ அரசு ...
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் திருச்சியில் உள்ள பட்டாசு கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 80-க்கும் மேற்பட்ட தற்காலிக பட்டாசு ...
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வார விடுமுறை தினத்தையொட்டி திருச்சி மாநகரில் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே ...
திருச்சி நீதிமன்றம் அருகே செயல்பட்டு வரும் மாவட்ட தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தீயணைப்புத்துறை அலுவலர் ஜெகதீஷ் வாகனத்தில் இருந்து ...
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி எம்.ஜி.எம் புற்றுநோய் நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் ...
தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக திருச்சியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், புத்தாடைகள் மற்றும் பொருட்கள் ...
திருச்சி மாநகரில் பேக்கரிகளில் அழுகிய முட்டைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட 215 கிலோ கேக் மற்றும் பிரெட்டுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். நாமக்கல்லில் இருந்து ...
ஆசிய பென்காக் சிலாட் போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் வந்த வீரர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உஸ்பெகிஸ்தான் நாட்டில் கடந்த 9ஆம் தேதி ...
திருச்சியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவெறும்பூர் அடுத்த பாலாஜி நகரில், மான் ஃபோர்ட் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ...
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies