திருச்சியில் ரயிலுக்கு அடியில் தவறி விழுந்த நபரால் பரபரப்பு!
திருச்சியில் ரயிலுக்கு அடியில் தவறி விழுந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டார். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி பல்லவன் ரயில் புறப்பட்டது. அப்போது ஜெயச்சந்திரன் ...
திருச்சியில் ரயிலுக்கு அடியில் தவறி விழுந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டார். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி பல்லவன் ரயில் புறப்பட்டது. அப்போது ஜெயச்சந்திரன் ...
திருச்சியில் காவிரி ஆற்றின் அருகே கல்லூரி மாணவர் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் கண்ணன், திருச்சி காஜாமலையில் உள்ள ...
ஆடிப்பெருக்கை ஒட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில், ஏராளமானோர் பூஜை செய்து வழிபட்டனர். காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஆண்டுதோரும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது ...
திருச்சி மாவட்டம் கொள்ளிடம் பாலத்தின் தடுப்புச் சுவர் மீது ஏறி ஆபத்தை உணராமல் சிறுவன் ஒருவன் விளையாடும் வீடியோ இணைத்தில் வெளியாகியுள்ளது. பாலத்தின் மீது ஏறிய சிறுவன், ...
ஆன்மிக யாத்திரை செல்ல விரும்பும் பயணிகளுக்காக மதுரையில் இருந்து பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திருச்சி ஐஆர்சிடிசி-யின் தென் ...
திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற பஞ்சவர்ண சுவாமி திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த ...
திருச்சி அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ...
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில், சித்திரை பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது. திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ...
திருச்சியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட, 1 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 530 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மக்களவை ...
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 300 கைத்தறி துண்டுகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மக்களவை ...
திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேண்டில் தங்கம் கடத்திய நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஷார்ஜா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ...
திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி துவாக்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பாஜக திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளர் ...
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான தனியார் பேருந்தில் அரசு பஸ் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிகழ்வு பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ...
பாரதத்தை உலக நாடுகள் உற்று நோக்குவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லுாரியின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் ...
சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடை நிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். தமிழக அரசுப் பள்ளிகளில் 2009 ...
ஸ்ரீரங்கத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி, அக்னி தீர்த்தம் மற்றும் 22 தீர்த்தங்களில் நீராடிய பின் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். வட இந்தியாவில் அமைந்துள்ள ...
சென்னையில் இருந்து ஸ்ரீரங்கம் சென்ற பிரதமர் மோடி, ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம், ஆழ்வார்கள் பாடிய 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் ...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி புறப்பட்டு சென்றார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயனமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி, ...
திருச்சியில் உள்ள ஒரு பிரபல பல்கலைக் கழகத்தில் 650-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்து ...
நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்தைப் பற்றி பிரதமர் மோடி புகழ்ந்து தள்ளிய நிலையில், ஸ்டாலின் முகத்தில் ஈயாடவில்லை. இறுகிய முகத்துடனேயே காணப்பட்டார். ஏன் தெரியுமா? பாரதப் பிரதமர் நரேந்திர ...
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வழங்கப்பட்டதை விட மாநிலங்களுக்கு 2.5 மடங்கு கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான ...
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. திருச்சியில் விமான நிலையத்தின் ...
எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரத்தை பேச மறப்பதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ...
புத்தாண்டின் முதல் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் வந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் 30 மாணவர்களுக்கு பட்டங்களை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies