பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடன் கென்யாவின் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு!
Sep 13, 2026, 02:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடன் கென்யாவின் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 06:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள கென்யாவின் பாதுகாப்பு செயலாளர் ஏடன் பேரே டுவால் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நாளை சந்திக்கிறார்.

கென்யாவின் பாதுகாப்பு செயலாளர் ஏடன் பேரே டுவால் இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ளார். இதுகுறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள அறிக்கையில், கென்யாவின் பாதுகாப்பு செயலாளர் ஏடன் பேரே டுவால் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். 2016ம் ஆண்டு ஜூலை 10, 11 தேதிகளில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கென்யா பயணம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்தது. தற்போது ஏடன் பேரே டுவால் வருகை இரு நாடுகளுக்கான உறவை மேம்படுத்த ஏதுவாக அமையும். இது அவருடைய முதல் இந்தியப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா- கென்யா வலுவான மற்றும் பன்முகத் தன்மை கொண்ட கடல்சார் அண்டை நாடுகளாகும். அதனை மேலும் பலப்படுத்தும் விதமாகக் கோவா மற்றும் பெங்களூரில் உள்ள கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழிற்சாலைகளை ஏடன் பேரே டுவால் பார்வையிட உள்ளார். மேலும் அவர் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை  நாளை சந்திக்க உள்ளார்.

2016ம் ஆண்டு கென்யா பயணத்தின் போதுப் பிரதமர் மோடியும், கென்யா அதிபர் உஹுரு கென்யா டாடாவும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் குறித்து இருநாடுகளுக்கு இடையே 7 ஒப்பதங்கள் கையெழுத்திடப்பட்டன. கென்யாவின் பாதுகாப்புப் படைக்கு 30 அவசர ஊர்திகளைப் பிரதமர் மோடி இந்தியா சார்பில் வழங்கினார். அதனுடைய தொடர்ச்சியாக, இந்திய பாதுகாப்புத் துறை தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத்சிங் உடனான கென்யாவின் பாதுகாப்பு செயலாளரின் சந்திப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: IndiaRajnath Singh
Share
Tweet
SendShare
Previous Post

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

ஆதித்யா எல்-1: நேரத்தை அறிவித்தது இஸ்ரோ!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies