பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடன் கென்யாவின் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு!
Jul 29, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடன் கென்யாவின் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 06:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள கென்யாவின் பாதுகாப்பு செயலாளர் ஏடன் பேரே டுவால் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நாளை சந்திக்கிறார்.

கென்யாவின் பாதுகாப்பு செயலாளர் ஏடன் பேரே டுவால் இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ளார். இதுகுறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள அறிக்கையில், கென்யாவின் பாதுகாப்பு செயலாளர் ஏடன் பேரே டுவால் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். 2016ம் ஆண்டு ஜூலை 10, 11 தேதிகளில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கென்யா பயணம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்தது. தற்போது ஏடன் பேரே டுவால் வருகை இரு நாடுகளுக்கான உறவை மேம்படுத்த ஏதுவாக அமையும். இது அவருடைய முதல் இந்தியப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா- கென்யா வலுவான மற்றும் பன்முகத் தன்மை கொண்ட கடல்சார் அண்டை நாடுகளாகும். அதனை மேலும் பலப்படுத்தும் விதமாகக் கோவா மற்றும் பெங்களூரில் உள்ள கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழிற்சாலைகளை ஏடன் பேரே டுவால் பார்வையிட உள்ளார். மேலும் அவர் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை  நாளை சந்திக்க உள்ளார்.

2016ம் ஆண்டு கென்யா பயணத்தின் போதுப் பிரதமர் மோடியும், கென்யா அதிபர் உஹுரு கென்யா டாடாவும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் குறித்து இருநாடுகளுக்கு இடையே 7 ஒப்பதங்கள் கையெழுத்திடப்பட்டன. கென்யாவின் பாதுகாப்புப் படைக்கு 30 அவசர ஊர்திகளைப் பிரதமர் மோடி இந்தியா சார்பில் வழங்கினார். அதனுடைய தொடர்ச்சியாக, இந்திய பாதுகாப்புத் துறை தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத்சிங் உடனான கென்யாவின் பாதுகாப்பு செயலாளரின் சந்திப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: IndiaRajnath Singh
ShareTweetSendShare
Previous Post

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

ஆதித்யா எல்-1: நேரத்தை அறிவித்தது இஸ்ரோ!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies