தென் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?
Aug 7, 2026, 07:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 18, 2023, 11:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென் மாவட்டங்களில் குறிப்பாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில கிராமங்களில் கடும் குடி நீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மாவட்டங்களில் குறிப்பாகத் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில கிராமங்களில் கடும் குடி நீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில், தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம், அவசரம்.

பல கிராமங்களில் குடிநீர்த் தொட்டிகள் அமைக்க வேண்டி மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் நிதிப் பற்றாக்குறையைக் காரணமாகச் சொல்லி கோரிக்கையை மறுப்பது அதிர்ச்சியளிக்கிறது.

குடிநீர்த் தொட்டிகள், சிறிய தடுப்பணைகள், கடலில் அதிகம் கலக்கும் நீரைச் சேமிக்க ஆறு, குளம்,குட்டைகளைத் தூர் வாரிச் சேமித்து வைப்பது போன்ற பல்வேறு நீர் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தப் போர்க்கால அடிப்படையில் மாநில, மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட வேண்டும்.

இது போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியை, திட்டங்களைப் பயன்படுத்த மாநில அரசு தயங்கக் கூடாது. அதே போல், பெரு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியைக் கேட்டுப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: drinking water problem
Share
Tweet
SendShare
Previous Post

அன்னதானம் வழங்க நிபந்தனை: கரூர் மாவட்டக் கலெக்டருக்கு பாஜக எச்சரிக்கை!

Next Post

6 பந்துகள் 6 சிக்ஸ்சர் அசத்திய யுவராஜ் சிங் !

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies