தென் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?
May 7, 2026, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 18, 2023, 11:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென் மாவட்டங்களில் குறிப்பாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில கிராமங்களில் கடும் குடி நீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மாவட்டங்களில் குறிப்பாகத் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில கிராமங்களில் கடும் குடி நீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில், தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம், அவசரம்.

பல கிராமங்களில் குடிநீர்த் தொட்டிகள் அமைக்க வேண்டி மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் நிதிப் பற்றாக்குறையைக் காரணமாகச் சொல்லி கோரிக்கையை மறுப்பது அதிர்ச்சியளிக்கிறது.

குடிநீர்த் தொட்டிகள், சிறிய தடுப்பணைகள், கடலில் அதிகம் கலக்கும் நீரைச் சேமிக்க ஆறு, குளம்,குட்டைகளைத் தூர் வாரிச் சேமித்து வைப்பது போன்ற பல்வேறு நீர் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தப் போர்க்கால அடிப்படையில் மாநில, மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட வேண்டும்.

இது போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியை, திட்டங்களைப் பயன்படுத்த மாநில அரசு தயங்கக் கூடாது. அதே போல், பெரு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியைக் கேட்டுப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: drinking water problem
ShareTweetSendShare
Previous Post

அன்னதானம் வழங்க நிபந்தனை: கரூர் மாவட்டக் கலெக்டருக்கு பாஜக எச்சரிக்கை!

Next Post

6 பந்துகள் 6 சிக்ஸ்சர் அசத்திய யுவராஜ் சிங் !

Related News

இன்றைய தங்கம் விலை!

தவெக தனிப்பெரும்பான்மை குறித்து பேச ஆளுநருக்கு உரிமை உள்ளது – இன்பதுரை

ஆளுநரை 2வது முறையாக சந்தித்த விஜய் – கவர்னர் எழுப்பிய கேள்விகள் என்ன?

அரசு பங்களாவை விரைந்து காலி செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவு!

கூட்டணி அமைக்காமல் வெளியில் இருந்து ஆதரவை பெற்றும் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கலாம் – தமிழக ஆளுநர் விளக்கம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைப்பு!

தவெகவுக்கு ஆதரவு தர மாட்டோம் – கே.பி.முனுசாமி திட்டவட்டம்!

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான உயர் பாதுகாப்பு வாபஸ்!

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு – ஆளுநர் அறிவிப்பு!

விஜய் ஆட்சி அமைக்கட்டும், 6 மாதங்களுக்கு இடையூறு செய்ய மாட்டோம் – திமுக தலைவர் ஸ்டாலின்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies