கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை வைத்து பூஜை, ஊர்வலம்!
Aug 17, 2026, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை வைத்து பூஜை, ஊர்வலம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 18, 2023, 07:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கோலாகலமாக நடை பெற்று வருகிறது.

மாவட்டத்தில் இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகாசபா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பொது இடங்களிலும், ஆலயங்களிலும் பூஜையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வைக்கப்பட்டுள்ள சிலைகள் வரும் 22 -ம் தேதி மற்றும் 24 -ம் தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள கடற்கரைகள், குழித்துறை தாமிரபரணி, திற்பரப்பு ஆறுகளில் விஜர்ஜனம் செய்யப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாகக் குமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற, மீனச்சல் பகுதியில் உள்ள ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் விநாயகர் சிலை பூஜைக்கு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருக்கோவில் சமய வகுப்பு சார்பில் சிறுவர், சிறுமிகள், பெண்கள் கலந்து கொண்ட ஊர்வலம் நடை பெற்றது.

இதில், கணபதி, முருகன், ஶ்ரீகிருஷ்ணர் போன்ற கடவுள்களின் வடிவில் மாறுவேடம் பூண்டு ஊர்வலமாக கிராமத்தைச் சுற்றி பேரணியாகச் சென்றனர். இதில், ஏராளமானோர் பயபக்தியோடு கலந்து கொண்டனர்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

மணல் சிற்பத்தால் பாரத அணிக்கு வாழ்த்து தெரிவித்த சுதர்சன்!

Next Post

கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடு!

Related News

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies