ஊழல் புகாரில் பாங்க் ஆப் சீனாவின் தலைவர் கைது !
Jun 22, 2026, 07:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் புகாரில் பாங்க் ஆப் சீனாவின் தலைவர் கைது !

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல் குற்றச்சாட்டில், ‘பாங்க் ஆப் சீனா’வின் முன்னாள் தலைவர் லியு லியாங்கே, கைது செய்யப்பட்டார்.

நம் அண்டை நாடான சீனாவில், அந்நாட்டு அரசு கட்டுப்பாட்டின் கீழ், பாங்க் ஆப் சீனா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைவராக, 2019 – 2023 மார்ச் வரை, லியு லியாங்கே பதவி வகித்தார்.

பாங்க் ஆப் சீனா வங்கி தலைவராக இருந்த போது, சட்ட விரோதமாக கடன் வழங்குதல், லஞ்சம் மற்றும் இதர சலுகைகளை பெற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக, லியு லியாங்கே மீது, ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழு குற்றம் சாட்டியது.

இதையடுத்து லியு லியாங்கே கடந்த மார்ச் மாதம் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். சீன கமியூனிட்டி கட்சியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த ஊழல் புகார் தொடர்பாக, லியு லியாங்கேவ் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Tags: china
ShareTweetSendShare
Previous Post

சந்திரகாந்தா கோயிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை!

Next Post

தர்மசாஸ்தா கோவிலில் கொலு!

Related News

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies