வங்கதேசத்தை தெறிக்க விட்ட இந்தியா !
Sep 12, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேசத்தை தெறிக்க விட்ட இந்தியா !

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 11:53 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றையப் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஒரு நாள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 17 வது லீக் போட்டி நேற்று புனேவில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்யை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசத்தில் தொடக்க வீரர்களாக தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். இதில் தன்சித் ஹசன் 43 பந்துகளில் 51 ரன்களுக்கு குலதீப் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக விளையாடிக் கொண்டிருந்த லிட்டன் தாஸ் 82 பந்துகளில் 66 ரன்களுக்கு ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய மஹ்முதுல்லாஹ் 46 ரன்களும் முஷ்பிகுர் ரஹீம் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் 50 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியாவில் அதிகபட்சமாக பும்ரா , ஜடேஜா மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்களும், ஷர்துல் தாக்கூர் மற்றும் குலதீப் யாதவ் தலா 1 விக்கெட்களும் எடுத்தனர்.

இதன்படி 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.

இந்தியாவின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். ரோஹித் சர்மா 40 பந்துகளில் 48 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கிய கில் 55 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்களை கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரோடு கே.எல். ராகுல் சரியான ஒத்துழைப்பு கொடுத்து 34 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார்.

வங்காளதேசத்தில் அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 2 விக்கெட்களும், ஹசன் மஹ்மூத் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் 41 ஓவர்களில் இந்தியா 3 விக்கெட்கள் இழப்பிற்கு 261 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 97 பந்துகளில் 103 ரன்களை எடுத்த விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

Tags: india won cricketicc world cup cricketindia vs bangladesh
Share
Tweet
SendShare
Previous Post

அட்டாரி வாகா எல்லை: 418 அடி உயரத்தில் பறக்கும் மூவர்ண கொடி!

Next Post

திறமையான இந்திய இளைஞர்களுக்கான தேவை உலகளவில் அதிகரித்து வருகிறது – பிரதமர் மோடி!

Related News

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies