1 மில்லியன் வாகனங்களைத் திரும்பப் பெறும் டொயோட்டா!
Sep 6, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1 மில்லியன் வாகனங்களைத் திரும்பப் பெறும் டொயோட்டா!

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 09:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் சுமார் 1 மில்லியன் வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2020 – 2022-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட டொயோட்டா கேம்ரி, ராவ்4, சியன்னா மற்றும் லெக்ஸஸ் ஆர்எக்ஸ்350 மற்றும் இஎஸ்350 உள்ளிட்ட பல மாடல் வாகனங்களைத் திரும்பப் பெறுகிறது.

திரும்பப் பெறப்படும் வாகனங்களில் முன்பக்க பயணிகள் இருக்கையில், சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை முறையற்ற முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த சென்சார்கள் ஷார்ட் சர்க்யூட் ஆகலாம். இதன் காரணமாக, ஏர்பேக் சிஸ்டம் முன்னாடி இருப்பவரின் சரியான எடையைக் கண்டறியாது மற்றும் விபத்துக்களில் பயன்படாது.

டொயோட்டா மற்றும் லெக்ஸஸ் டீலர்கள் சென்சார்களைப் பரிசோதித்து, தேவைப்பட்டால் உரிமையாளர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல், மாற்றுவார்கள் என்று நிறுவனம் கூறியுள்ளது. 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் திரும்பப் பெறப்படுமா என்பதை டொயோட்டா நிறுவனம் தெரிவிக்கும்.

Tags: Toyota cars
Share
Tweet
SendShare
Previous Post

கேலோ விளையாட்டுப் போட்டிகளுக்கான சின்னத்தை அனுராக் சிங் தாக்கூர் இன்று வெளியிடுகிறார்!

Next Post

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு பாதுகாப்பு குறைபாடு!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies