1 மில்லியன் வாகனங்களைத் திரும்பப் பெறும் டொயோட்டா!
Apr 22, 2026, 04:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1 மில்லியன் வாகனங்களைத் திரும்பப் பெறும் டொயோட்டா!

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 09:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் சுமார் 1 மில்லியன் வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2020 – 2022-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட டொயோட்டா கேம்ரி, ராவ்4, சியன்னா மற்றும் லெக்ஸஸ் ஆர்எக்ஸ்350 மற்றும் இஎஸ்350 உள்ளிட்ட பல மாடல் வாகனங்களைத் திரும்பப் பெறுகிறது.

திரும்பப் பெறப்படும் வாகனங்களில் முன்பக்க பயணிகள் இருக்கையில், சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை முறையற்ற முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த சென்சார்கள் ஷார்ட் சர்க்யூட் ஆகலாம். இதன் காரணமாக, ஏர்பேக் சிஸ்டம் முன்னாடி இருப்பவரின் சரியான எடையைக் கண்டறியாது மற்றும் விபத்துக்களில் பயன்படாது.

டொயோட்டா மற்றும் லெக்ஸஸ் டீலர்கள் சென்சார்களைப் பரிசோதித்து, தேவைப்பட்டால் உரிமையாளர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல், மாற்றுவார்கள் என்று நிறுவனம் கூறியுள்ளது. 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் திரும்பப் பெறப்படுமா என்பதை டொயோட்டா நிறுவனம் தெரிவிக்கும்.

Tags: Toyota cars
ShareTweetSendShare
Previous Post

கேலோ விளையாட்டுப் போட்டிகளுக்கான சின்னத்தை அனுராக் சிங் தாக்கூர் இன்று வெளியிடுகிறார்!

Next Post

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு பாதுகாப்பு குறைபாடு!

Related News

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

சட்டமன்ற தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 3 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியல் – நாதக வேட்பாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies