கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - 12 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழப்பு!
Jun 11, 2026, 11:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 12 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புருண்டி நாட்டில் கிளர்ச்சியாளர்கள் குழு நடத்திய கொடூரத் தாக்குதலில், 12 குழந்தைகள், 2 கர்ப்பிணி பெண்கள் உட்பட 20 உயிரிழந்தனர்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் புருண்டி நாடு அமைந்துள்ள. இந்நாட்டில் அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவ்வப்போது அரசுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால், அப்பாவி பொதுமக்களை பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.

அதேபோல், புருண்டி நாட்டிற்கு அருகே உள்ள காங்கோ நாட்டிலும் பல கிளர்ச்சி குழுக்கள் உள்ளன. குறிப்பாக, காங்கோவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ரெட்-தபரா கிளர்ச்சிக்குழு புருண்டி நாட்டிற்குள் அவ்வப்போது புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், புருண்டி நாட்டின் லேக் தங்ஹங்கியா நகரில் உள்ள வுகிசோவில் கடந்த வெள்ளிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். ஒன்பது வீடுகளைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், 12 குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும், சிலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொடூரத் தாக்குதலுக்கு ரெட்-தபரா கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது.

Tags: East Africa
ShareTweetSendShare
Previous Post

டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11 – சுனில் கவாஸ்கர்!

Next Post

60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்ட பிரதமர் மோடி: அமித்ஷா புகழாரம்!

Related News

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க முதலமைச்சர் விஜய் கோரிக்கை

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி ராஜினாமா!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு – குடியரசு துணைத்தலைவர் சிபிஆரையும் சந்தித்தார் ஜோசப் விஜய்!

சட்டப்பேரவை கூட்டம் – ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்11-வது கவுன்சில் கூட்டம் – முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்!

பயணிகள் விமானங்கள் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி உறுதி!

டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டம் – அதிக நாட்கள் பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு பாராட்டு!

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies