சென்னையில் கடல் தூய்மை விழிப்புணர்வு பிரசாரம்!
May 3, 2026, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் கடல் தூய்மை விழிப்புணர்வு பிரசாரம்!

Murugesan M by Murugesan M
Jan 24, 2024, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை நீலாங்கரையில் இன்று காலை கடல் தூய்மை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்ற போது கடலில் டால்பின் மீன்கள் தென்பட்டன.

உலகில் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் இன்று விழுப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

‘கடலுக்கு நீந்துவோம், பெருங்கடலைக் காப்போம்’ என்ற தலைப்பில் இந்த கடல் தூய்மை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மூன்று மாணவர்கள் நீலாங்கரை கடற்கரையில் இருந்து மெரினா கடற்கரை வரை நீந்தியே சென்றனர்.

இதில் 9 வயதேயான தாரகை, 7 வயதான நிஷ்விக், 14 வயதான கவி அஸ்வதன் ஆகியோர் நீலாங்கரை கடற்கரையில் இருந்து மெரினா கடற்கரை வரை நீந்தியே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவர்கள் கடலில் நீந்தி சென்றபோது அங்கு டால்பின் மீன்களும் காணப்பட்டது.

இதற்கிடையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், கடலின் ஆரோகியத்தின் முக்கிய பங்கை அங்கீகரித்து, முதுகலை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு, கடலில் உள்ள உயிரனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த பாடங்களை வழங்க உள்ளது.

கடலில் உள்ள உயிரனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த பாடங்களுக்கான ஐந்து நாள் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் பயிற்சி பெற ஆர்வமுள்ளவர்கள் ஜனவரி 29 அல்லது அதற்கு முன்பு CMFRI இணையதளத்தில் (www.cmfri.org.in) பதிவு செய்யலாம்.

Tags: Ocean Cleanliness Awareness Campaign!
ShareTweetSendShare
Previous Post

ரூ.1.25 லட்சம் கோடியில் 200 ரோப்வே திட்டங்கள்: நிதின் கட்கரி அறிவிப்பு!

Next Post

ஈரோடு – நெல்லை இரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies