மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வாபஸ் : மனோஜ் ஜரங்கே அறிவிப்பு!
Jun 13, 2026, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வாபஸ் : மனோஜ் ஜரங்கே அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Jan 27, 2024, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடு கோரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட  மராத்தா சமூகத்தினரின் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

கல்வி, அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மராத்தா சமூகத்தினர் நீண்ட நாட்களாக மகாராஷ்டிரா அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

மழலையர் பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரை, அனைத்து மராத்தியர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் கொள்கையில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து மராத்தா சமூக மக்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குன்பி ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பல்வேறு கட்டமாக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த  விவகாரத்தில் அவசர சட்டம் நிறைவேற்றாவிட்டால் குடியரசு தினத்தன்று  காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழுவின் தலைவர் மனோஜ் ஜரங்கே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் மனோஜ் ஜரங்கே ஆர்பாட்டத்தில் குதித்தார். இதுகுறித்த தகவல் அறிந்த மராத்தா சமூகத்தினர்  போராட்டம் நடைபெறும் இடத்தில் பெருமளவில் குவிந்தனர். பல அடுக்குமாடி கட்டிடங்களின் மீது ஏறி அவர்கள் தங்கள் கோரிகைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இந்நிலையில், மராத்தா சமூகத்தினரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்தது.இதனையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக மனோஜ் ஜரங்கே அறிவித்துள்ளார்.

Tags: Chief Minister Eknath ShindemumbaiMaratha quotaManoj Jarangeprotest called offKunbi caste
ShareTweetSendShare
Previous Post

அனைவரும் ஆலயங்களுக்கு செல்லும் உரிமைக்காக போராடி வெற்றி பெற்றவர் சுவாமி சகஜானந்தா – அண்ணாமலை

Next Post

புரோ கபடி : பாட்னா பைரேட்ஸ் அபார வெற்றி !

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies