மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வாபஸ் : மனோஜ் ஜரங்கே அறிவிப்பு!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வாபஸ் : மனோஜ் ஜரங்கே அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Jan 27, 2024, 11:08 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடு கோரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட  மராத்தா சமூகத்தினரின் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

கல்வி, அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மராத்தா சமூகத்தினர் நீண்ட நாட்களாக மகாராஷ்டிரா அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

மழலையர் பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரை, அனைத்து மராத்தியர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் கொள்கையில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து மராத்தா சமூக மக்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குன்பி ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பல்வேறு கட்டமாக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த  விவகாரத்தில் அவசர சட்டம் நிறைவேற்றாவிட்டால் குடியரசு தினத்தன்று  காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழுவின் தலைவர் மனோஜ் ஜரங்கே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் மனோஜ் ஜரங்கே ஆர்பாட்டத்தில் குதித்தார். இதுகுறித்த தகவல் அறிந்த மராத்தா சமூகத்தினர்  போராட்டம் நடைபெறும் இடத்தில் பெருமளவில் குவிந்தனர். பல அடுக்குமாடி கட்டிடங்களின் மீது ஏறி அவர்கள் தங்கள் கோரிகைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இந்நிலையில், மராத்தா சமூகத்தினரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்தது.இதனையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக மனோஜ் ஜரங்கே அறிவித்துள்ளார்.

Tags: Chief Minister Eknath ShindemumbaiMaratha quotaManoj Jarangeprotest called offKunbi caste
Share
Tweet
SendShare
Previous Post

அனைவரும் ஆலயங்களுக்கு செல்லும் உரிமைக்காக போராடி வெற்றி பெற்றவர் சுவாமி சகஜானந்தா – அண்ணாமலை

Next Post

புரோ கபடி : பாட்னா பைரேட்ஸ் அபார வெற்றி !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies